இராணி மேரி கல்லூரியின் 108வது ஆண்டில் கல்லூரி வளாகத்தில் புதிதாக மெருகூட்டப்பட்ட இராணி மேரி சிலை திறப்பு. வளாகத்தை பசுமையாக்கும் பணி தொடர்கிறது

மெரினா கடற்கரையோரம் உயர் கல்வியை வழங்கி வரும் இந்த கம்பீரமான கட்டிடம் இப்போது 108 வயதை எட்டியுள்ளது. ஜூலை 14 அன்று,…

உள்ளூர் பகுதியிலுள்ள கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், உள்ளூர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவேகானந்தா கல்லூரி (தன்னாட்சி),…

இராணி மேரி கல்லூரியின் என்எஸ்எஸ் பிரிவு வளாகத்தில் ஒரு ‘சுற்றுச்சூழல் மண்டலத்தை’ உருவாக்கியுள்ளது.

நீண்ட காலமாக, இராணி மேரி கல்லூரியின் பாரம்பரிய வளாகம் ஒரு ரன்-டவுன் தோற்றத்தை அளிக்கிறது; பழமையான கட்டிடங்கள், காட்டுத் தாவரங்கள், சுற்றிலும்…

தேர்தல் 2021: போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த இராணி மேரி கல்லூரி.

இன்று முதல் இராணி கல்லூரி வளாகம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இங்கு வட சென்னையில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட ஏவிஎம் இயந்திரங்கள்…

தேர்தல் 2021: இராணி மேரி கல்லூரியின் அரங்குகளை வாக்கு எண்ணிக்கைக்காக தயார்படுத்தும் பணிகள் தொடக்கம்

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் வழக்கமாக தேர்தல் முடிந்த பிறகு வட சென்னையின் வாக்குபெட்டிகள் கொண்டுவரப்பட்டு பின்பு வாக்கு எண்ணிக்கை…

மயிலாப்பூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் இறுதி ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள கல்லூரிகள் டிச., 2 ல் மீண்டும் திறக்கப்பட்டு இப்போது இறுதி ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தத்…

Verified by ExactMetrics