தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடைகள் இந்த வருடம் குறைவாகவே இருந்தாலும் தீபாவளி நெருங்கி வரும் வேளையில் கடைகளில் பட்டாசு விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வருடம்…
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை காண்பதற்கு அவருடைய ரசிகர்கள் நேற்று காலை முதல் மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்தனர். போலீசாரும்…
தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடைகள் வியாபாரம் சுமாராக இருந்தாலும் தங்களுடைய பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அந்த வகையில் ஆர்.ஏ.புரத்தில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும்…
மயிலாப்பூர் காவல்துறையும் தன்னார்வலர்களும் சேர்ந்து இந்த கொரோனா காலத்தில் தீபாவளி பண்டிகையை எவ்வாறு பாதுகாப்பாக கொண்டாடுவது என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மயிலாப்பூர் காவல்துறை…
தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு நடைமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்ற விவரங்களை தீயணைப்பு துறையினர் பரப்பி வருகின்றனர். இது தீபாவளி மற்றும் பண்டிகை…
பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் பக்கவாட்டு பகுதியில் ஆற்றில் தண்ணீர் தூய்மையாக வந்துகொண்டிருந்த காலத்தில், உவர்நீர் மீன்வளர்ப்பு விஞ்ஞானிகள், மீன் மற்றும் நண்டுகள் வளர்க்க ஆய்வு செய்து…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள RAPRA என்ற குடியிருப்பாளர்கள் நல சங்கம் உள்ளூர் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கத்துடன் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்காக சமீபத்தில் கண் பரிசோதனை முகாம்…
மயிலாப்பூரில் உள்ள சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளியில் இந்த வாரம் உயர்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் உபயோகிக்கும் போது ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு முகாம்…
தமிழ்நாடு அரசு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் மூலமாக கொளத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கியுள்ளது. இந்த கல்லூரிக்கு பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு மாணவர்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் பதவியேற்றுக்கொண்ட நீதிபதிகளில் ஒருவர் முகமது ஷபிக்கும் ஒருவர். மண்ணடியில் பிறந்து வளர்ந்த நீதிபதி முகமது ஷபிக், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன்…