தேர்தல் 2021: மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜின் தேர்தல் அறிக்கை

4 years ago

மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜ் அவர்கள் மயிலாப்பூர் பகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கலங்கரை விளக்கம் முதல் நந்தனம் வரை புதியதாக வரவுள்ள மெட்ரோ ரயில்…

தேர்தல் 2021: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலுவின் தேர்தல் அறிக்கை

4 years ago

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலு மயிலாப்பூர் பகுதிக்கு அவர் தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். 1. பழைய குடிசை மாற்று வாரிய கட்டிடங்களை இடித்துவிட்டு அங்கு…

கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற பங்குனி திருவிழாவின் அதிகார நந்தி

4 years ago

பங்குனி திருவிழா வெகு சிறப்பாக கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுகிழமை அதிகாரநந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்குகொண்டனர். காலை 6…

கபாலீஸ்வரர் கோவில் மற்றும் சீனிவாசபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

4 years ago

சென்னை மாநகராட்சி தற்போது காலனி மற்றும் குப்பம் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் தடுப்பூசி போடுவதற்கு…

தேர்தல் 2021: வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் வேட்பாளர்களின் பிரச்சாரம் தீவிரம்.

4 years ago

மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததையொட்டி வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் த.வேலு நொச்சிக்குப்பம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அதே போல…

பங்குனி பெருவிழா 2021: தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் விழாவில் பங்கேற்க வரும் மக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சில கட்டுப்பாடுகள்

4 years ago

பங்குனி பெருவிழாவிற்காக கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகமும் உள்ளூர் காவல்துறையினரும் சில விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். முதலாவதாக கோவிலுக்கு வரும் அனைவரும் முகக்கவசம்…

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

4 years ago

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று காலை இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் இருநூறு நபர்கள் கலந்து கொண்டனர். கலந்துகொண்டவர்களில்…

கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில் பங்குனி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்றுவருகிறது

4 years ago

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நாளை மதியம் ஊர்க்காவல் தேவதை பூஜையுடன் கோலவிழியம்மன் கோவிலில் நடைபெறவுள்ளது. இது பங்குனி திருவிழாவின் முதல்…

தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு.

4 years ago

தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்று தற்போது மூன்று சதவீதமாக உயர்ந்துள்ளது. மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகள் தேனாம்பேட்டை மண்டலத்தில் வருகிறது. தற்போது நகரில் மூன்று மண்டலங்களில் மூன்று சதவீதத்திற்கும்…

பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1970 ஆண்டு பயின்ற மாணவர்களின் பொன் விழா சந்திப்பு: மார்ச் 20

4 years ago

பி.எஸ் உயர்நிலைப்பள்ளியில் 1970ம் ஆண்டு பயின்ற மாணவர்களின் சந்திப்பு வருகிற மார்ச் 20ம் தேதி மாலை நடைபெறவுள்ளது. இது அவர்களின் ஐம்பதாவது ஆண்டு விழாவாகும். சமீபத்தில் சுமார்…