மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜ் அவர்கள் மயிலாப்பூர் பகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கலங்கரை விளக்கம் முதல் நந்தனம் வரை புதியதாக வரவுள்ள மெட்ரோ ரயில்…
மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலு மயிலாப்பூர் பகுதிக்கு அவர் தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். 1. பழைய குடிசை மாற்று வாரிய கட்டிடங்களை இடித்துவிட்டு அங்கு…
பங்குனி திருவிழா வெகு சிறப்பாக கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுகிழமை அதிகாரநந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்குகொண்டனர். காலை 6…
சென்னை மாநகராட்சி தற்போது காலனி மற்றும் குப்பம் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் தடுப்பூசி போடுவதற்கு…
மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததையொட்டி வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் த.வேலு நொச்சிக்குப்பம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அதே போல…
பங்குனி பெருவிழாவிற்காக கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகமும் உள்ளூர் காவல்துறையினரும் சில விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். முதலாவதாக கோவிலுக்கு வரும் அனைவரும் முகக்கவசம்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று காலை இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் இருநூறு நபர்கள் கலந்து கொண்டனர். கலந்துகொண்டவர்களில்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நாளை மதியம் ஊர்க்காவல் தேவதை பூஜையுடன் கோலவிழியம்மன் கோவிலில் நடைபெறவுள்ளது. இது பங்குனி திருவிழாவின் முதல்…
தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்று தற்போது மூன்று சதவீதமாக உயர்ந்துள்ளது. மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகள் தேனாம்பேட்டை மண்டலத்தில் வருகிறது. தற்போது நகரில் மூன்று மண்டலங்களில் மூன்று சதவீதத்திற்கும்…
பி.எஸ் உயர்நிலைப்பள்ளியில் 1970ம் ஆண்டு பயின்ற மாணவர்களின் சந்திப்பு வருகிற மார்ச் 20ம் தேதி மாலை நடைபெறவுள்ளது. இது அவர்களின் ஐம்பதாவது ஆண்டு விழாவாகும். சமீபத்தில் சுமார்…