தேர்தல் 2021: அதிமுக, திமுக வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

5 years ago

மயிலாப்பூர் தொகுதியில் கடைசி வார தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரங்களை திட்டமிட்டு செய்து வருகின்றனர். திமுகவின் த.வேலுவும் மற்றும் அதிமுகவின் ஆர்.நடராஜும்…

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவையொட்டி நடைபெறும் கச்சேரிகள் ரத்து.

5 years ago

பங்குனி பெருவிழா சிறப்பாக கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்று முடிந்தது. நேற்று கடைசியாக திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நாடடைபெற்றது. எப்பொழுதும் பங்குனி பெருவிழா முடிந்தவுடன் நவராத்திரி மண்டபத்தில் ஒரு…

தேர்தல் 2021: சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு சேகரிக்கும் பணி தொடங்கியது.

5 years ago

இன்று சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கியது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளுடன் பதிவு செய்யப்பட்ட வீடுகளுக்கு வந்து வாக்குகளை சேகரித்து…

சி.ஐ.டி காலனி அருகே புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள எரிவாயு நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பு

5 years ago

டி.டி.கே சாலை மற்றும் சி.ஐ.டி காலனி ஆறாவது மெயின் ரோட்டின் சந்திப்பில் ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்பும் 'கோ கேஸ்' என்ற புதிய எரிவாயு இணைப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.…

தேர்தல் 2021: இராணி மெய்யம்மை பள்ளியில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி

5 years ago

இராணி மெய்யம்மை பள்ளியில் இன்று மயிலாப்பூர் தாசில்தார் தலைமையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவிருக்கும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சுமார் ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டனர். அதே…

கபாலீஸ்வரர் கோவிலில் எளிமையாக நடைபெற்ற அறுபத்து மூவர் விழா

5 years ago

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் அறுபத்து மூவர் திருவிழா ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கொரோனா காரணமாக சில விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக பங்குனி திருவிழாவின்போது மயிலாப்பூரின் வெவ்வேறு…

தேர்தல் 2021: தபால் ஓட்டு போடுவதற்கான பணிகள் தொடக்கம்.

5 years ago

எண்பது வயதிற்கு மேற்பட்டவர்களும் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் உடல் ஊனமுற்றவர்களும் தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு விண்ணப்பம் 12D ஏற்கெனவே சமர்பித்திருந்தால் அவர்கள் தபால்…

தேர்தல் 2021: இராணி மேரி கல்லூரியின் அரங்குகளை வாக்கு எண்ணிக்கைக்காக தயார்படுத்தும் பணிகள் தொடக்கம்

5 years ago

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் வழக்கமாக தேர்தல் முடிந்த பிறகு வட சென்னையின் வாக்குபெட்டிகள் கொண்டுவரப்பட்டு பின்பு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தற்போது நடக்கவுள்ள தேர்தலின்…

தேர்தல் 2021: மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கார்த்திக் பூங்காவில் வாக்கு சேகரிப்பு

5 years ago

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வகையான குடியிருப்புகள் உள்ளது. முதலாவது குப்பம் பகுதிகள் மற்றும் அதற்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டாவது பழமையான மயிலாப்பூர் சந்துகளில்…

தேர்தல் 2021: சீனிவாசபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆர். நடராஜ் தேர்தல் பிரச்சாரம்.

5 years ago

இன்று காலை சுமார் ஒன்பது மணியளவில் அதிமுக வேட்பாளர் ஆர். நடராஜ் அவர்கள் பட்டினப்பாக்கம் அருகில் உள்ள சீனிவாசபுரத்தில் சுமார் ஒரு மணி நேரம் மக்களிடம் நேரிடையாக…