admin

மயிலாப்பூரில் பழைய குடியிருப்புகளை மீண்டும் புதிதாக உருவாக்கி, குடியிருப்பாளர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் குடியிருப்புகளை வழங்குவது பெரும் சவாலாக உள்ளது

அரசால் கட்டப்பட்ட குடியிருப்புகளின் வளாகங்களில் வசிக்கும் 50 சதவீதத்திற்க்கும் அதிகமானோர், இந்த வளாகங்களில் உள்ள பாதைகள் மற்றும் இடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகளை அமைத்து குடியிருந்துவந்தனர். தற்போது இவர்களுக்கு…

4 years ago

ஆர்.ஏ. புரம் அஞ்சல் அலுவலகம் ஆர்.கே. மட சாலையில் உள்ள புதிய முகவரிக்கு மாற்றம்.

ஆர்.ஏ. புரம் அஞ்சல் அலுவலகம், எம்.டி.சியின் மந்தைவெளி பேருந்து நிலையத்திற்கு அருகில் ஆர்.கே. மட சாலையின் முனையில் ஒரு காலத்தில் அமைந்திருந்தது, இப்போது ஆர்.கே. மட சாலையின்…

4 years ago

முழு ஊரடங்கு : ஞாயிற்றுக்கிழமை காலியாக இருந்த சாலைகள், சாலைகளில் சுதந்திரமாக சுற்றி திரியும் கால்நடைகள்.

கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) மயிலாப்பூரில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் அனைத்தும் அமைதியாக…

4 years ago

மெரினாவில் குடியரசு தின நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டு வரும் கேலரிகள், கண்காணிப்பு கோபுரங்கள்

மெரினா காந்தி சிலை பகுதியில் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. இந்த வாரம் நடைபெறவுள்ள ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின கொடியேற்று…

4 years ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜனவரி 26 அன்று ஆன்லைனில் நடைபெறும்.

சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில், இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்கு வருடா வருடம் ஜனவரி 26ம் தேதி ஒரு சந்திப்பு நிகழ்ச்சி விருந்துடன் நடக்கும்.…

4 years ago

பட்டினப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் ‘மஞ்ச பை’ விழிப்புணர்வு பிரச்சாரம்

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த வாரம் சீனிவாசபுரத்தில் 'மஞ்ச பை' விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது, குறைந்த தரம் வாய்ந்த பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த வேண்டாம்…

4 years ago

உள்ளாட்சித் தேர்தல் 2022: மயிலாப்பூரில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆறு வார்டுகள்

சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு காரணங்களால் நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தல் தாமதமாகி வருகிறது. சமீபத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியானது…

4 years ago

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றதால், மெரினா சாலையின் ஒரு பகுதி 4 மணி நேரம் மூடப்பட்டது.

மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்புக்கான மூன்று ஒத்திகைகளில் முதல் ஒத்திகை இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இந்திய இராணுவத்தின் மூன்று பிரிவுகளின்…

4 years ago

ஆர் ஏ புரத்திலுள்ள தேவாலயத்தில் புனித லாசரஸ் திருவிழா தொடக்கம்.

புனித லாசரஸின் வருடாந்திர திருவிழா ஆர் ஏ புரத்தில் உள்ள அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச்சில் புதன்கிழமை மாலை தொடங்கியது. இந்த விழாவுக்கான கொடி வளாகத்தில்…

4 years ago

மன்னிக்கவும், மக்கள் மூன்றாவது நாள் தெப்பத் திருவிழாவில் குளத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்ப உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று மாலை மக்கள் குளத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் அதிகாரிகள் இன்று மக்களை குளத்திற்குள் அனுமதிக்க திட்டமிட்டிருந்தனர், ஆனால்…

4 years ago

மெரினாவில் நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

காமராஜர் சாலையான மெரினா கடற்கரைச் சாலையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இது எச்சரிக்கை. ஜன.26-ம் தேதி குடியரசு தின ஒத்திகை மற்றும் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுவதால், குறிப்பிட்ட…

4 years ago

புதிய ஐபிஎல் சீசனுக்கான கேகேஆர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பி. அருண் நியமனம்

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் B. அருணுக்கு தற்போது புதிய பணி நியமனம் - ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்…

4 years ago