admin

காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம்.

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை காண்பதற்கு அவருடைய ரசிகர்கள் நேற்று காலை முதல் மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்தனர். போலீசாரும்…

4 years ago

தீபாவளிக்கு கருப்பட்டி, மைசூர் பாக், காஜு கட்லி, மெட்ராஸ் மிக்சர் போன்றவை ஆர்.ஏ.புரத்தில் உள்ள இந்த சிறிய கடையில் நல்ல முறையில் விற்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடைகள் வியாபாரம் சுமாராக இருந்தாலும் தங்களுடைய பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அந்த வகையில் ஆர்.ஏ.புரத்தில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும்…

4 years ago

மயிலாப்பூர் காவல் துறையினர் அதிகமாக ஷாப்பிங் நடைபெறும் இடங்களுக்கு சென்று தொற்றுநோய் அபாயம் குறித்து பொதுமக்களை அறிவுறுத்தினர்.

மயிலாப்பூர் காவல்துறையும் தன்னார்வலர்களும் சேர்ந்து இந்த கொரோனா காலத்தில் தீபாவளி பண்டிகையை எவ்வாறு பாதுகாப்பாக கொண்டாடுவது என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மயிலாப்பூர் காவல்துறை…

4 years ago

பள்ளி மாணவர்களிடையே பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு துறையினர்

தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு நடைமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்ற விவரங்களை தீயணைப்பு துறையினர் பரப்பி வருகின்றனர். இது தீபாவளி மற்றும் பண்டிகை…

4 years ago

பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் மீன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இங்கு உள்ள மணல் திட்டை பொதுப்பணித்துறை அகற்ற வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை

பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் பக்கவாட்டு பகுதியில் ஆற்றில் தண்ணீர் தூய்மையாக வந்துகொண்டிருந்த காலத்தில், உவர்நீர் மீன்வளர்ப்பு விஞ்ஞானிகள், மீன் மற்றும் நண்டுகள் வளர்க்க ஆய்வு செய்து…

4 years ago

ஆர்.ஏ.புரத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்காக நடத்தப்பட்ட கண் பரிசோதனை முகாம்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள RAPRA என்ற குடியிருப்பாளர்கள் நல சங்கம் உள்ளூர் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கத்துடன் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்காக சமீபத்தில் கண் பரிசோதனை முகாம்…

4 years ago

மயிலாப்பூரில் தனியார் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருட்கள் விழிப்புணர்வு முகாம்

மயிலாப்பூரில் உள்ள சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளியில் இந்த வாரம் உயர்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் உபயோகிக்கும் போது ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு முகாம்…

4 years ago

கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் மூலம் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்களிடம் முரண்பட்ட கருத்துக்கள்

தமிழ்நாடு அரசு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் மூலமாக கொளத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கியுள்ளது. இந்த கல்லூரிக்கு பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு மாணவர்…

4 years ago

செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் முன்னாள் மாணவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் பதவியேற்றுக்கொண்ட நீதிபதிகளில் ஒருவர் முகமது ஷபிக்கும் ஒருவர். மண்ணடியில் பிறந்து வளர்ந்த நீதிபதி முகமது ஷபிக், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன்…

4 years ago

நாற்பது வருடங்களுக்கு மேலாக ரோசரி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு சீருடைகள் தைத்து வரும் பழம்பெரும் தையல்காரர்

சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக பிரபலம் வாய்ந்த 'ஈராஸ் டைலர்' கடையை நடத்தி வந்த மொய்தீன் பாய் பள்ளி…

4 years ago

மேற்கு வங்காள நெசவாளர்களின் புடவைகள், ஜவுளிகள் ஆழ்வார்பேட்டையில் விற்பனை.

ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சிபி ஆர்ட் சென்டரில் தீபாவளியை முன்னிட்டு, மேற்கு வங்காளத்தின் நெசவாளர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட காட்டன் மற்றும் பட்டுப்புடவைகள் விற்பனை தொடங்கியுள்ளது. காட்டன்…

4 years ago

கபாலீஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஓடியது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நேற்று, தங்கத் தேரோட்டம் நடந்தது. தங்கத் தேரில் எழுந்தருளிய அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் இந்து சமய…

4 years ago