admin

அரசின் விதிமுறைகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு ஒரு பெரிய தடையாக உள்ளது.

மயிலாப்பூரில் உள்ள விநாயகர் கோவில்களில் வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்த வருடம் அரசின் விதிமுறைகளால் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் உள்ளது.…

4 years ago

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் மாணவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் பள்ளி மூடப்பட்டது.

ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலை சந்திப்பு அருகே உள்ள சி.பி. இராமசாமி பவுண்டேஷன் வளாகத்தில் உள்ள குரோவ் பள்ளியில் படித்து வந்த ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி…

4 years ago

ஆர்.ஏ.புரத்தில் விடை பெற்ற கோவிட் ஒப்பந்த தொழிலாளர்கள்.

சென்னை மாநகராட்சியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கோவிட் தொழிலாளர்கள், ஏப்ரல் 2020 முதல், சுமார் 17 மாதங்களுக்கு மேலாக ஆர்.ஏ.புரத்தின் அனைத்து பகுதிகளிலும் சேவை…

4 years ago

1984 ஆம் ஆண்டு சாந்தோம் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

1984 ஆம் ஆண்டில் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11 மணியளவில் அடையாறில் உள்ள காந்தி…

4 years ago

பள்ளிகள் திறந்த முதல் நாளில் பள்ளி வளாகத்தில் மரம் நட்ட மாணவர்கள்

ஆர்.ஏ .புரம் மந்தைவெளி எம்.ஆர்.டி.எஸ் எதிரே உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி செப்டம்பர் 1ம் தேதி ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்த…

4 years ago

மயிலாப்பூரில் பல மாதங்களுக்கு பிறகு அங்கன்வாடி பள்ளிகள் மீண்டும் திறப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பையடுத்து அங்கன்வாடி பள்ளிகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் பகுதியில் மூன்று அங்கன்வாடி பள்ளிகள் உள்ளது. இங்கு செப்டம்பர் 2ம் தேதி…

4 years ago

மயிலாப்பூரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

தமிழக அரசின் ஆணைப்படி நேற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் மயிலாப்பூரில் உள்ள பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள சீனியர் மாணவர்களுக்கு…

4 years ago

கபாலீஸ்வரர் கோவிலில் எல்.இ.டி வீடியோ திரை நிறுவப்பட்டது.

கபாலீஸ்வரர் கோவிலில் தற்போது புதிதாக எல்.இ.டி திரை நவராத்திரி மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு பணியை மேற்கொண்டார். அப்போது பக்தர்களுக்கு…

4 years ago

ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரையை பொதுமக்கள் பயன்படுத்த மீண்டும் தடை

மெரினா கடற்கரையை ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் பயன்படுத்த மீண்டும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் வந்ததாலும் அதே நேரத்தில் கடலை ஒட்டிய பகுதியில் மக்கள்…

4 years ago

கபாலீஸ்வரர் கோவில் இந்த வாரம் முதல் வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மூடப்படும்.

வெள்ளிக்கிழமை மற்றும் இந்த வார இறுதியில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பக்தர்களுக்குத் திறக்கப்படும் என்று திங்களன்று அறிவித்திருந்த நிலையில், இன்று மாலை அதிகாரிகள், கொரோனா சூழலால் பக்தர்கள்…

5 years ago

டூமிங் குப்பத்தில் அன்னை தெரசாவின் 111வது பிறந்த நாள் விழா

அன்னை தெரசாவின் 111 வது பிறந்த நாளான இன்று  (ஆகஸ்ட் 26) டூமிங் குப்பம் பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா சிலைக்கு அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து…

5 years ago

சென்னை மாநகர் முழுவதும் இன்று ஆகஸ்ட் 26 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

சென்னை மாநகராட்சி இன்று (ஆகஸ்ட் 26) நகரம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை நடத்துகிறது. காலனி பகுதிகள் மற்றும் ஜிசிசி சுகாதார மையங்களில் 400 தடுப்பூசி முகாம்கள்…

5 years ago