admin

கபாலீஸ்வரர் கோவிலில் 2020 ஆண்டின் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இன்று 2020ம் ஆண்டின் பங்குனி திருவிழா கபாலீஸ்வரர் கோவிலில் காலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கோவிலுக்கு வழக்கமாக வரும் சுமார் ஐம்பது பக்தர்கள் கலந்து…

5 years ago

கபாலீஸ்வரர் கோவிலில் 2020ஆம் நடைபெறாமல் இருந்த பங்குனி பெருவிழா நிகழ்ச்சிகள் தொடக்கம்

கபாலீஸ்வரர் கோவிலில்  2020 ஆம் ஆண்டு கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த பங்குனி பெருவிழா 2021 ஆம் ஆண்டு திருக்கோயிலின் நலன் கருதியும்…

5 years ago

தேர்தல் 2021: மார்ச் 7ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இன்று ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக இன்று காலை அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிய நடிகர் சரத்குமார் மக்கள் நீதி…

5 years ago

தேர்தல் 2021: சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தொடங்கியது.

நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவை 2021 தேர்தல் தேதி அறிவித்த பிறகு இன்று காலை முதல் மாநகராட்சி ஊழியர்கள் மத்திய மாநில அரசு அலுவலகங்களில் உள்ள சுவரொட்டிகள், கட்சி…

5 years ago

மெரினாவில் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரி உற்சவம்

இன்று மாசிமக தீர்த்தவாரி உற்சவம் மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே நடைபெற்றது. நகரில் இருந்து வெவ்வேறு கோவில்களிலிருந்து சாமிகள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி…

5 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் 2021ம் ஆண்டு பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழாவின் 2021 முக்கிய நிகழ்ச்சி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி விவரங்கள்: மார்ச் 19 - கொடியேற்றம் மார்ச் 21 -…

5 years ago

கடந்த வருடம் (2020ம் ஆண்டு) ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் ரத்து செய்யப்பட்ட பங்குனி திருவிழா பிப்ரவரி 28 முதல் தொடக்கம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவ விழா 2020 ஆம் ஆண்டு பங்குனியில் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ரத்து செய்யப்பட்டது. இப்போது…

5 years ago

ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம் பகுதிகளில் தொல்லை ஏற்படுத்தி வந்த குரங்குகள் பிடிபட்டது.

ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொல்லை ஏற்படுத்தி வந்த குரங்குகள் வனத்துறையினரால் இரன்டு நாட்களுக்கு முன் பிடிக்கப்பட்டது. மூன்று குரங்குகள் பிடிபட்ட நிலையில்…

5 years ago

மயிலாப்பூர் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை எப்போது?

மயிலாப்பூர் பகுதிகளில் சில பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளனர். வழக்கமாக இந்த மாணவர் சேர்க்கை டிசம்பர் மாதத்தில் நடைபெறும், ஆனால் கொரோனா காரணமாக தாமதமாக…

5 years ago

ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம் பகுதிகளில் குரங்குகள் தொல்லை

கடந்த ஒரு வாரமாக அழ்வார்பேட்டை, சி.பி. இராமசாமி சாலை மற்றும் அபிராமபுரம் பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்திருக்கிறது. இது சம்பந்தமாக பொதுமக்கள் வேளச்சேரியில் உள்ள மாவட்ட வன…

5 years ago

ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

மயிலாப்பூர் பஜார் சாலை அருகே உள்ள ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று பிப்ரவரி 23-ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த திருக்கல்யாண உற்சவத்திற்கு…

5 years ago

ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள மருந்தகத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்யும் தன்னார்வலர்கள்

கொரோனா தடுப்பூசி தற்போது முன்களப் பணியாளர்களான டாக்டர் மற்றும் செவிலியர் போன்றோருக்கு கொடுத்து வருகின்றனர். இந்த தடுப்பூசி போடும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக…

5 years ago