மயிலாப்பூர் ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்டப்…
செய்திகள்
சாந்தோம் மேல்நிலைப் பள்ளியின் இருநூற்றாண்டு விழா: ஏப்ரல் 23
சாந்தோமில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியின் இருநூற்றாண்டு விழா ஏப்ரல் 23ஆம் தேதி காலை பள்ளி வளாகத்தில் கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு…
செயின்ட் இசபெல் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஆலை திறப்பு.
லஸ்ஸில் உள்ள செயின்ட் இசபெல் மருத்துவமனையில் ஏப்ரல் 19 அன்று Actionaid வழங்கிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஆலை முறையாகத் திறந்து வைக்கப்பட்டது.…
போலீஸ் ஸ்டேஷனில் பைக் திருடிய போலீஸ்காரர் மற்றும் இருவர் கைது
கச்சேரி சாலையில் உள்ள காவல்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியதாக மயிலாப்பூர் காவல் நிலைய காவலர் உள்பட 3 பேரை…
இந்த கோடையில் தெரு நாய்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் பறவை இனங்களுக்கும் தண்ணீர் வைக்கிறீர்களா?
விலங்குகளை நேசிக்கும் மக்கள் இந்த கோடையில் ஒரு எளிய வேலைகளை செய்கின்றனர். நாய்கள், பூனைகள், காகங்கள் தாகத்தைத் தணிக்க தண்ணீர் பிடிக்கும்…
ஆர்.ஏ.புரத்திலுள்ள அம்பேத்கர் மண்டபத்தில் தலித்துகளை மையமாக கொண்ட புகைப்பட கண்காட்சி.
தலித்துகள் மீதான வன்கொடுமைகள் மற்றும் தலித்துகளின் வாழ்க்கை ஆகிய இரண்டு விஷயங்களைத் தொடும் ‘அன்றாடம்’ என்ற கருப்பொருளில் புகைப்படக் கண்காட்சி இப்போது…
லைட் ஹவுஸ் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை: மாநில அரசு ஆய்வு.
மயிலாப்பூர் – சந்தோம் பகுதியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி அரசு ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த சாலை…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் தீ விபத்து
ஆர் ஏ புரத்தில் உள்ள காமராஜர் சாலையை ஒட்டி அமைந்துள்ள சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குப்பை கிடங்கில் இன்று…
ஃபிஷிங் மூலம் ஏமாற்றப்பட்ட மயிலாப்பூர்வாசிகள், காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு
ஃபிஷிங் மூலம் ஏமாற்றியதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் குறைந்தது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஃபிஷிங் மூலம் பணத்தை இரண்டு மயிலாப்பூர்வாசிகள்…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் புத்தாண்டு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு தரிசனத்திற்க்காக அதிகளவில் திரண்ட பக்தர்கள்.
தமிழ் புத்தாண்டின் முதல் நாளான பிரதோஷத்தை முன்னிட்டு கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை அபிஷேகத்தை காண ஏராளமானோர் குவிந்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள்…
இந்த கோடையில் வேப்பம்பூ அறுவடை. . . .
உங்கள் வளாகத்திலோ அல்லது உங்கள் வீட்டு முற்றத்திலோ வேப்ப மரங்கள் இருந்தால், அதன் பூக்களை அறுவடை செய்து அவற்றை நல்ல பயன்பாட்டிற்கு…
தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டை நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடிய கல்லூரி மாணவிகள்.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவிகள், இந்த வாரம் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் விஷூ என்ற…