பட்டினப்பாக்கத்தில் மகளிர் தினத்தையொட்டி Slum Soccer என்கிற தனியார் தொண்டு நிறுவனம் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்தினர். இவர்கள் பட்டினப்பாக்கம் பகுதியில்…
செய்திகள்
கோலவிழியம்மன் கோவிலில் நாளை 1008 பால்குட ஊர்வலம்
நாளை காலையில் 1008 பால்குட ஊர்வலம் அருள்மிகு கோலவிழியம்மன் கோவிலில் நடைபெறவுள்ளது. கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த ஆண்டின் பங்குனி திருவிழா நடைபெற்று…
தோட்டக்கலை துறையின் சார்பாக மானிய விலையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச கிட்
தமிழக அரசின் தோட்டக்கலை துறை வீட்டில் மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சுமார் இரண்டாயிரம் கிட்களை தயாரித்து வழங்கவுள்ளனர். இதற்க்கான…
ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காதுகேளாதோருக்கான பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
காதுகேளாதோர் மற்றும் சிறப்பு நிலை மாணவர்களுக்கான பள்ளி மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அருகே உள்ளது. இங்கு யோகா, உடற்பயிற்சி மற்றும்…
ஆந்திர மகிள சபாவில் முன் தொடக்க கல்விக்கான ஆசிரியர் பயிற்சி
ஆந்திர மகிள சபாவில் முன் தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த படிப்பில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி…
ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம் பகுதிகளில் தொல்லை ஏற்படுத்தி வந்த குரங்குகள் பிடிபட்டது.
ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொல்லை ஏற்படுத்தி வந்த குரங்குகள் வனத்துறையினரால் இரன்டு நாட்களுக்கு முன் பிடிக்கப்பட்டது.…
மயிலாப்பூர் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை எப்போது?
மயிலாப்பூர் பகுதிகளில் சில பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளனர். வழக்கமாக இந்த மாணவர் சேர்க்கை டிசம்பர் மாதத்தில் நடைபெறும்,…
ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள மருந்தகத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்யும் தன்னார்வலர்கள்
கொரோனா தடுப்பூசி தற்போது முன்களப் பணியாளர்களான டாக்டர் மற்றும் செவிலியர் போன்றோருக்கு கொடுத்து வருகின்றனர். இந்த தடுப்பூசி போடும் பணி முடியும்…
கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள இரண்டு பிரம்மோற்சவ விழாக்கள்
இந்த வருடம் கபாலீஸ்வரர் கோவிலில் இரண்டு பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. கடந்த வருடம் கொரோனா காரணமாக பங்குனி திருவிழா நடத்த இயலவில்லை.…
எழுபது விழுக்காடு முடிக்கப்பட்ட கல்வி வாரு தெரு விரிவாக்கம் பணிகள்
முண்டகக்ண்ணி அம்மன் எம்.ஆர்.டிஎஸ். அருகே உள்ள போக்குவரத்து நெரிசல் மிக்க கல்வி வாரு தெருவில் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த…
சித்திர குளத்தில் நான்கு புறமும் படிகள் அமைக்க கோரிக்கை
ஆதிகேசவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா சமீபத்தில் சித்திர குளத்தில் விமர்சியாக நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் சித்திர குளத்தில் கபாலீஸ்வரர் கோவில்…
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய நிலவரம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் தற்போது அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை சுவரில் எழுத…