சித்ரகுளத்தில் உள்ள தண்ணீரில் வாத்துகள் மகிழ்ச்சியாக இருப்பதை கவனித்தீர்களா? இந்தக் குளத்திற்குச் சொந்தமான ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலின் ஸ்ரீபாதம்…
பெருநகர சென்னை மாநகராட்சி இன்று முதல் சொத்து வரி பொது திருத்த அறிவிப்புகளை அஞ்சல் மூலம் மயிலாப்பூர்வாசிகளுக்கு அனுப்பி வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி சொத்து வரி பொது சீராய்வு அறிவிப்புகளின் மூலம் நகரம் முழுவதும் உள்ள சொத்துக்களின் உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளத்…
ஆர்கானிக் உணவு மற்றும் பொருட்கள் அங்காடியைத் தொடங்கிய கீதா. இப்போது கேட்டரிங்கும் செய்து வருகிறார்.
வி.கீதா, தியா ஆர்கானிக் என் நேச்சுரல் நிறுவனத்திற்குப் பின்னால் உள்ள முக்கிய நபர். இவர் மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சிவசாமி சாலையில்…
மயிலாப்பூர் கிளப் வாடகை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையால் மயிலாப்பூர் கிளப்பில் நியாயமான வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பான…
போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் மணல் சிற்பங்களின் மூலம் விழிப்புணர்வு
போதைப் பொருளுக்கு எதிரான சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் மணல் சிற்பங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு…
தமிழ்நாடு டாக்டர் ஜே. ஜெயலலிதா மியூசிக் மற்றும் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. இசையில் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜே ஜெயலலிதா மியூசிக் மற்றும் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மியூசிக் (ரெகுலர் ஸ்ட்ரீம்) மற்றும் எம்.எஃப்.ஏ…
இந்த யோகா ஸ்டுடியோ பலாத்தோப்பு பகுதியில் உள்ளவர்களுக்கு யோகா தினத்தைக் குறிக்கும் ஒரு சிறப்பு அமர்வை நடத்தியது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மந்தைவெளிப்பாக்கம் நார்டன் 2வது தெருவில் உள்ள ஜி.லதா மற்றும் ஷஷிரேகா ஆகியோரால் நடத்தப்படும் ‘யோகா ஃபார்…
மேம்பாலங்களின் கீழ் உள்ள ‘தொங்கு தோட்டங்களில்’ வாடியுள்ள செடிகள்.
பொது இடங்களை செடிகள் மூலம் அழகுபடுத்துவது ஒரு விதமான பணி, ஆனால் பராமரிப்பு என்பது ஒரு பெரியளவிலான வேலை, பெரும்பாலும் பராமரிப்பது…
சென்னை மெட்ரோ: லஸ் சர்ச் சாலையில் பூர்வாங்க பணிகள் தொடங்கியது
சென்னை மெட்ரோ ரயில் பாதைக்கான முதற்கட்ட பணிகள் தற்போது லஸ் சர்ச் சாலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அகலமான சாலையில்…
சென்னை உயர்நிலைப்பள்ளி இந்த கல்வியாண்டிற்கான மாணவர் தலைவர்களை தேர்வு செய்தது.
சிருங்கேரி மடம் சாலையில் உள்ள சென்னை கார்ப்பரேஷனால் நடத்தப்படும் சென்னை உயர்நிலைப் பள்ளியில், மாணவர் சமுதாயம் இந்த கல்வியாண்டிற்கான மாணவர் தலைவர்களை…
வாரந்தோறும் மயிலாப்பூர் செய்திகள் தமிழில் டெலிகிராமில்..
மயிலாப்பூர் டைம்ஸ் தமிழில் வாராந்திர முக்கிய செய்திகள் சேவையைத் தொடங்கியுள்ளது, இது டெலிகிராம் வழியாக இலவசமாகப் பகிரப்படுகிறது. கடந்த 7 நாட்களின்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள யோகா ஸ்டுடியோவில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
சர்வதேச யோகா தினம் ஜூன் 21 காலை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சுரக்க்ஷா யோகா ஸ்டுடியோவில் கொண்டாடப்பட்டது. இதில் இங்குள்ள உறுப்பினர்கள் கலந்து…