ஆர்.ஏ.புரத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்காக நடத்தப்பட்ட கண் பரிசோதனை முகாம்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள RAPRA என்ற குடியிருப்பாளர்கள் நல சங்கம் உள்ளூர் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கத்துடன் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்காக…

மயிலாப்பூரில் தனியார் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருட்கள் விழிப்புணர்வு முகாம்

மயிலாப்பூரில் உள்ள சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளியில் இந்த வாரம் உயர்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் உபயோகிக்கும் போது ஏற்படும்…

கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் மூலம் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்களிடம் முரண்பட்ட கருத்துக்கள்

தமிழ்நாடு அரசு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் மூலமாக கொளத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கியுள்ளது. இந்த கல்லூரிக்கு…

செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் முன்னாள் மாணவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் பதவியேற்றுக்கொண்ட நீதிபதிகளில் ஒருவர் முகமது ஷபிக்கும் ஒருவர். மண்ணடியில் பிறந்து வளர்ந்த நீதிபதி முகமது ஷபிக், சாந்தோம்…

நாற்பது வருடங்களுக்கு மேலாக ரோசரி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு சீருடைகள் தைத்து வரும் பழம்பெரும் தையல்காரர்

சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக பிரபலம் வாய்ந்த ‘ஈராஸ் டைலர்’ கடையை நடத்தி…

மேற்கு வங்காள நெசவாளர்களின் புடவைகள், ஜவுளிகள் ஆழ்வார்பேட்டையில் விற்பனை.

ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சிபி ஆர்ட் சென்டரில் தீபாவளியை முன்னிட்டு, மேற்கு வங்காளத்தின் நெசவாளர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட காட்டன் மற்றும்…

கபாலீஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஓடியது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நேற்று, தங்கத் தேரோட்டம் நடந்தது. தங்கத் தேரில் எழுந்தருளிய அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.…

ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்த நகரில் மாசுபட்ட குடிநீர் வருகிறது

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர், டிடிகே சாலையில் சிறிது தொலைவில் அமைந்துள்ள காலனி குடியிருப்புவாசிகள் கடந்த ஒரு வாரகாலமாக தங்களுக்கு விநியோகிக்கும்…

சாந்தோம் நெடுஞ்சாலையில் மந்தமாக நடைபெற்று வரும் மழைநீரை வடிகால் சீரமைப்பு பணிகள்

சாந்தோம் நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக சாலையோரம் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நடைபாதைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள்…

ஆவின் நிறுவனம் தீபாவளிக்கு இனிப்புகள் விற்பனையை தொடங்கியது.

ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு இனிப்புகள் விற்பனையை சென்னை நகரம் முழுவதும் தொடங்கியுள்ளது. காஜூ கட்லி, மைசூர் பாக், மற்றும்…

கல்லறை திருநாள் அன்று மக்கள் கல்லறை அருகே சென்று பிரார்த்தனை செய்ய அனுமதி கிடைக்குமா?

ஆர்.ஏ. புரத்தில் உள்ள எம்.ஆர்.சி நகரில் கிறிஸ்தவ மக்களுக்கான கல்லறையில் வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இறந்தவர்களின் நினைவாக கல்லறை…

கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் இளம் போலீஸ்காரர் உயிரழப்பு.

மயிலாப்பூர் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளம் காவலர் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே நேற்று முன் தினம் ஏற்பட்ட சாலை விபத்தில்…

Verified by ExactMetrics