பங்குனி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் உற்சவத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) இரவு 8 மணிக்கு மந்தைவெளி மாரி செட்டித்…
கவுன்சிலர் அமிர்த வர்ஷினி வார்டு 126ல் நடைபெற்று வரும் குடிமை பணிகளை நேரில் ஆய்வு.
வார்டு 126ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் அமிர்த வர்ஷினி உள்ளூர் குடிமக்கள் பிரச்சனைகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.…
ஆழ்வார்பேட்டையில் கைவினைப்பொருட்கள், ஆடைகள், பொம்மைகள் மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை
கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் நலச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆடைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள சங்கரா…
‘மகாபாரதம்: இந்திய கலை மற்றும் கட்டிடக்கலையியல்’. மாநாட்டு கட்டுரைகள் இப்போது புத்தக வடிவில்
சி.பி. ராமசாமி அய்யர் பவுண்டேஷனால் நிர்வகிக்கப்பட்ட்டு வருகிற ‘மகாபாரதம் – இந்திய கலை மற்றும் கட்டிடக்கலையியல்’ தேசிய மாநாட்டின் செயல்முறைகளின் தொகுப்பு…
பூங்காவில் மைக்லெஸ் கச்சேரி ஏப்ரல் 3 முதல் மீண்டும் தொடக்கம்.
லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நேரடி இசை கச்சேரி விரைவில் தொடங்கப்படவுள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட இரண்டு வருட…
ஸ்ரீ கேசவ பெருமாள் கருட சேவை தரிசனம்.
ஸ்ரீ கேசவ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று காலை சுவாமி, பக்தர்களுக்கு கருடசேவை தரிசனம் தந்தார். காலை…
உலக வனத்துறை தினம்: பூங்காவில் மரக்கன்றுகள் நட்ட மாணவர்கள்
உலக வனத்துறை தினத்தையொட்டி, சுந்தரம் பைனான்ஸ், பூமி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, லஸ் அருகே உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில்,…
இந்த ரோட்டரி கிளப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிகளை வழங்குகிறது.
ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சர்வதேச மகளிர் தினத்தை சமீபத்தில் கொண்டாடியது. இந்த விழா மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் மார்ச்…
இலவச கண் பரிசோதனை முகாம்: மார்ச் 20
மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள கல்யாண் நகர் நல உதவியாளர் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் மார்ச் 20ம் தேதி (காலை 9…
மயிலாப்பூரில் வடிகால் தொடர்பான குடிமராமத்து பணிகளை முதல்வர், மாநகர மேயர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநகர மேயர் ஆர்.பிரியா ஆகியோர், ராமா ரோடு மற்றும் மந்தைவெளியில் உள்ள தேவநாதன் தெரு ஆகிய பகுதிகளில்…
மயிலாப்பூர் மைதானத்தில் பிரம்ம குமாரிகளின் ஆன்மிக கண்காட்சி
பிரம்ம குமாரிகள் மயிலாப்பூர் கிளையின் பங்குனி பெருவிழா சிறப்பு நிகழ்ச்சியான “சஹஸ்ர லிங்க தரிசனம்” மற்றும் ராஜயோக தியானம் ஆன்மிக கண்காட்சியை…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வெகு விமர்சியாக நடைபெற்ற அறுபத்துமூவர் விழா
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் உச்சமாக புதன்கிழமையன்று, நடைபெற்ற அறுபத்துமூவர் திருவிழாவில் மயிலாப்பூர் மற்றும் வெளியூர்களில் இருந்து…