வைகுண்ட ஏகாதசி விழா: மக்கள் பங்கேற்க அனுமதிக்கும் நேர விவரங்கள்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் ஜனவரி 13ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம் ஜனவரி.17ல் ஆரம்பம். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர தெப்பத் திருவிழா ஜனவரி 17 முதல் 19 வரை மாலையில் நடைபெறவுள்ளது. ஆனால் கொரோனா விதிமுறைகள்…

சென்னை மாநகராட்சியின் சுகாதார மையங்கள் இப்போது இணை நோய்கள் உள்ள முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்குகின்றன

தடுப்பூசிகளை வழங்கும் சென்னை மாநகராட்சியின் சுகாதார மையங்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு இப்போது பூஸ்டர் தடுப்பூசியை (3வது தவணை) வழங்குகின்றன.…

எம்.ஆர்.சி.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதார பணியாளர்களுக்கான பூஸ்டர் ஜாப்பை முதல்வர் தொடங்கி வைத்தார்.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செயல்முறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜனவரி 10) MRC நகரில் உள்ள…

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி

“எனக்குள் பொங்கும் அகிம்சை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி, 147 குட்டிக்கதைகள் உள்ள 21 நூல்கள் அடங்கிய பெட்டியை…

ஊரடங்கு: சிறிய கடையில் விரைவாக விற்று தீர்ந்த போண்டா, வடை

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை, தெருவோரம் உள்ள சிறிய உணவுக் கடைகளை நம்பியிருக்கும் மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமையன்று பார்சல் செய்யப்பட்ட உணவை…

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் காரணமாக அமைதியாக காணப்பட்ட மயிலாப்பூர் கோவில்கள்.

கோவில் பகுதிகளில் இன்று பார்க்கக்கூடிய காட்சிகள், கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது போடப்பட்ட ஊரடங்கு நினைவுகளை மீட்டெடுக்கிறது, வெயில்…

மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் அமைதியான சாலைகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் பிற மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையடுத்து, தமிழ்நாட்டிலும் இன்று மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து மயிலாப்பூரில் சாலைகள்…

மெரினா லூப் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் சனிக்கிழமை மாலை குவிந்த மக்கள் கூட்டம்.

மீன் உணவு ஆர்வலர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் மூடப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, நேற்று மாலை தங்களுக்குப் பிடித்தமான மீன்…

கொரோனா தொற்று புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தநிலையில்: ஊரடங்கின் முதல்நாள் இரவு

கொரோனா தொற்று புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி இரவு 10 மணிக்கு மேல் மயிலாப்பூரில் கடைகள் மூடப்பட்டது. வியாழன் அன்று, கோவிட்…

கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மூடல்

கொரோனா விதிமுறைகள் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை காலை கோவில்கள் மூடப்பட்டதால், கோவில் கோபுரத்தின் முன் பக்தர்கள் பிரார்த்தனை செய்து விட்டு வெளியேறினர்.…

சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளிகளில் 50% மாணவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

மயிலாப்பூரில் உள்ள சென்னை மாநகராட்சியின் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 50% இளம் மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான முதல் முகாம் இந்த…

Verified by ExactMetrics