ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் பங்கேற்க அதிகளவில் திரண்ட மக்கள்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பிரதோஷம் இன்று மாலை…

கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு இன்று முதல் மக்கள் சென்று வழிபட அனுமதி.

கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை, என்று ஏற்கெனெவே…

ஆர் ஏ புரத்திலுள்ள தேவாலயத்தில் புனித லாசரஸ் திருவிழா தொடக்கம்.

புனித லாசரஸின் வருடாந்திர திருவிழா ஆர் ஏ புரத்தில் உள்ள அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச்சில் புதன்கிழமை மாலை தொடங்கியது.…

மன்னிக்கவும், மக்கள் மூன்றாவது நாள் தெப்பத் திருவிழாவில் குளத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்ப உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று மாலை மக்கள் குளத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் அதிகாரிகள் இன்று மக்களை…

தெப்பத் திருவிழா: சிங்காரவேலர் பவனியைக் காண குளத்திற்கு வெளியே கூடிய மக்கள் கூட்டம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாளான நேற்று சிங்காரவேலரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று…

சிறப்பாக நடைபெற்ற கபாலீஸ்வரர் கோவில் முதல் நாள் தெப்பத் திருவிழா. ஆனால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

2022 ஆம் ஆண்டின் முதல் பௌர்ணமி நாளில், திங்கள்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தில் தெப்பத் திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும்…

புதன்கிழமை நடைபெறவுள்ள தெப்போற்சவத்தில் மக்கள் பங்கேற்க அனுமதி

தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகளின்படி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில்,…

இரண்டு நாட்களே நடைபெறவுள்ள லாசரஸ் தேவாலய வருடாந்திர தேர் திருவிழா

ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மாதா தேவாலயத்தில் புனித லாசரஸ் திருவிழா வருடா வருடம் ஜனவரி மாத கடைசியில் பல வருடங்களாக தேவாலய நிர்வாகத்துடன்…

இசை, பிரார்த்தனை, பக்தி: ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி விழா இன்று அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ மாதவப் பெருமாள் கோவிலில் நடைபெற்றது. மயிலாப்பூரின் கோவில் அமைந்துள்ள இந்தப்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம் ஜனவரி.17ல் ஆரம்பம். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர தெப்பத் திருவிழா ஜனவரி 17 முதல் 19 வரை மாலையில் நடைபெறவுள்ளது. ஆனால் கொரோனா விதிமுறைகள்…

புத்தாண்டையொட்டி கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிகளவில் மக்கள் கூட்டம்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் விடியற்காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. 2022 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க பிரார்த்தனை செய்ய…

கதீட்ரலில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு பிராத்தனைகளுக்காக குடும்பத்தினருடன் வந்த மக்கள்.

இந்த கிறிஸ்துமஸ் சாந்தோம், அருகிலுள்ள தேவாலயங்களில் மற்றும் பள்ளி மைதானங்களில் உற்சாகமாக நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக…

Verified by ExactMetrics