மயிலாப்பூர் பஜார் சாலை அருகே உள்ள ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று பிப்ரவரி 23-ம் தேதி வெகு சிறப்பாக…
மத நிகழ்வுகள்
கபாலீஸ்வரர் கோவிலில் விமர்சியாக நடைபெற்ற பங்குனி திருவிழாவின் லக்கின பத்திரிக்கை நிகழ்ச்சி
திங்கட்கிழமை (பிப்ரவரி 22) மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் லக்கின பத்திரிக்கை நிகழ்ச்சி மாலை 6 மணி முதல்…
கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி பெருவிழா: லக்கின பத்திரிக்கை வாசிப்பு நிகழ்ச்சி
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பெருவிழாவின் லக்கின பத்திரிக்கை வாசிக்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 22ம் தேதி திங்கட்கிழமை மாலை…
கிறிஸ்தவ பேராலயங்களில் அனுசரிக்கப்பட்ட திருநீற்றுப் புதன்
கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (பிப்ரவரி 17ல்) திருநீற்றுப் புதன் அனுசரிக்கப்படுகிறது. Ash Wednesday என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன்…
அமைதியான முறையில் சித்திரகுளத்தில் நடைபெற்று வரும் தெப்பத்திருவிழா.
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா கடந்த வியாழக்கிழமை 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களாக விழா அமைதியாக…
சித்திர குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பம்
மயிலாப்பூரில் உள்ள ஆதிகேச பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா சித்திர குளத்தில் நாளை பிப்ரவரி 11 ஆம் தேதியில் இருந்து ஐந்து…
புனித லாசரஸ் தேர் திருவிழாவிற்க்காக வரையப்பட்ட வண்ணமயமான கோலம்
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள புனித லாசரஸ் பேராலயத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை லாசரஸ் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த பகுதியில் வசிக்கும்…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் மூன்று நாட்கள் நடைபெற்ற தைப்பூச தெப்பத்திருவிழா பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
கபாலீஸ்வரர் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெற்ற தைப்பூச தெப்பத்திருவிழா இனிதே நிறைவடைந்தது. இதில் பாராட்டக்கூடிய செய்தி இந்த மூன்று நாட்கள் நடைபெற்ற…
கபாலீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா அட்டவணை
அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில் தைப் பூசத் தெப்ப திருவிழா, நாளை ஜனவரி 28 முதல் 30ம் வரை மூன்று…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்ப திருவிழா பணிகள் தொடக்கம்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் தெப்ப திருவிழாவிற்க்காக முதற்கட்ட பணிகள் குளத்தில் பேரல்கள் இறக்கி தொடங்கப்பட்டது. இப்போது…
புனித லாசரஸ் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
புனித லாசரஸ் திருவிழா வருடா வருடம் ஜனவரி மாத கடைசியில் விமர்சியாக ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பேராலயத்தில் நடைபெறும். இந்த…
இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவான்
இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. நந்திக்கு பல…