ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிங்காரவேலர் திருக்கல்யாணம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சிங்காரவேலரின் திருக்கல்யாணம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் ஐம்பது பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சூரசம்ஹாரம் சாரல் மழையில் நடைபெற்றது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் செயல் அலுவலர் டி. காவேரி புதன்கிழமை இரவு 7 மணிக்குப் பிறகு திறந்த வெளியில் சூர சம்ஹாரம்…

கல்லறை திருநாள் அன்று மக்கள் கல்லறை அருகே சென்று பிரார்த்தனை செய்ய அனுமதி கிடைக்குமா?

ஆர்.ஏ. புரத்தில் உள்ள எம்.ஆர்.சி நகரில் கிறிஸ்தவ மக்களுக்கான கல்லறையில் வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இறந்தவர்களின் நினைவாக கல்லறை…

வேதாந்த தேசிகரின் பத்து நாள் அவதார உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை கண்ணாடி அறைக்குச் சென்றார்

பத்து நாள் வருடாந்திர அவதார உற்சவத்தை முன்னிட்டு, வைணவ ஆச்சார்யர் வேதாந்த தேசிகர் தனது சன்னிதியிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை கண்ணாடி அறைக்கு…

கபாலீஸ்வரர் கோவில் குளத்தை சுற்றி மஹாளய அமாவாசை சடங்குகள்.

கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் இன்று மஹாள அமாவாசை சடங்குகள் செய்வதற்கு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், குளத்தின் அருகே ஆர்.கே.மட சாலை ஓரத்தில் மக்கள்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் நவராத்திரி உற்சவ விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வரவிருக்கும் நவராத்திரி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதாக கோவில் நிர்வாக அலுவலர் D.காவேரி தெரிவித்துள்ளார். புதுப்புது கொலு பொம்மைகளை…

பக்தர்களை தினமும் சன்னதிக்குள் அனுமதிக்க வேண்டி கபாலீஸ்வரர் கோவில் அதிகாரியிடம் மனு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கோவில் அதிகாரியிடம் வாரத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை கோவில் சன்னதிக்குள் அனுமதிக்க வேண்டும்…

கபாலீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடக்கம்

கபாலீஸ்வரர் கோவிலில் சுமார் பதினெட்டு மாதங்களுக்கு பிறகு இன்று அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய…

சாந்தோம் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூசைகளை மக்கள் யூடியூபில் காணலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற பூசையை அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் பக்கவாட்டில் உள்ள கதவுகள் வழியாக பார்வையிடுவதாக…

அந்தமான் பிஷப்புக்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள தேவாலய சமூகத்தினரால் விழா

லாசரஸ் சாலையில் உள்ள மாதா பேராலயத்தில் செப்டம்பர் 16ம் தேதி ஒரு விழா நடைபெற்றது, சமீபத்தில் கத்தோலிக்க பேராலயங்களின் தலைவராக தேர்வான…

அபிராமபுரத்தில் உள்ள மாதா பேராலயத்தில் எளிமையாக நடைபெற்ற வருடாந்திர திருவிழா

செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள மாதா பேராலயத்தில் வருடாந்திர மாதா திருவிழா கடந்த திங்கள் கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெற்றது.…

அரசின் விதிமுறைகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு ஒரு பெரிய தடையாக உள்ளது.

மயிலாப்பூரில் உள்ள விநாயகர் கோவில்களில் வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்த வருடம் அரசின் விதிமுறைகளால்…

Verified by ExactMetrics