மயிலாப்பூர் பகுதியில் இன்று 75வது சுதந்திர தின விழா கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எளிமையாக கொண்டாடப்பட்டது. லேடி சிவசாமி பள்ளியில் சில மாணவிகளும் மற்றும் ஆசிரியர்களும் சேர்ந்து…
மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் புதிதாக ஸ்ரீரங்கம் பி. நாச்சிமுத்து டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடை திறக்கப்பட்டுள்ளது. இது ஸ்ரீரங்கத்தில் மூன்று தலைமுறைகளாக இயங்கி வரும் மிகப்பெரிய துணிக்கடை.…
திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அரசு அறிவித்தது. அந்த வகையில் கோவில், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கோவில்களுக்கு உள்ளே சென்று…