admin

ஆர்.ஏ புரத்தில் ஸ்ரீ கணேஷ் பவன் புதிய உணவகம் திறப்பு

ஆர்.ஏ புரத்தில் 3 வது குறுக்குத் தெருவில் சென்னை மாநகராட்சி வளாகத்தில் தி.நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்ரீ கணேஷ் பவன் உணவகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.…

5 years ago

கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பாரம்பரிய இடங்களில் மறு வளர்ச்சி திட்டங்களை மாற்று வழியில் செயல்படுத்த முடிவு.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். அப்போது கோவிலுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு…

5 years ago

மூத்த குடிமக்களுக்கு வீட்டிற்கே வந்து தடுப்பூசி போடும் சேவை அறிமுகம்.

சென்னை மாநகராட்சி தற்போது மயிலாப்பூரில் எழுபது வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் யாராவது தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.…

5 years ago

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மெரினாவில் இலவச WIFI வசதி தொடக்கம்.

சென்னை மாநகராட்சியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இலவச WIFI சேவையை தொடங்கியுள்ளது. மெரினா கடற்கரை காந்திசிலை மற்றும் கலங்கரை விளக்கம் அருகில் இப்போது WIFI…

5 years ago

மயிலாப்பூர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே மாநகராட்சியின் காய்கறி செடிகளை வளர்க்கும் பணி மீண்டும் தொடங்கியது.

சென்னை மாநகராட்சியின் துப்புரவு பணியை மேற்கொண்டுவரும் உர்பேசர் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்கள் நான்கு இடங்களில் அவர்கள் சேகரிக்கும் காய்கறி கழிவுகளை சென்னை மாநகராட்சியின் ஊழியர்களிடம் கொடுக்கின்றனர். இந்த…

5 years ago

மெரினா கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட மீண்டும் திறப்பு

மெரினா கடற்கரையிலுள்ள கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வாரத்தில் அனைத்து நாட்களும் திங்கட்கிழமை தவிர காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி…

5 years ago

அபிராமபுரத்தில் வசித்து வரும் இந்த குடும்பத்திற்கு ஊரடங்கு காலத்தில் அவர்கள் வளர்த்து வந்த செல்லக் கிளிகள் தோழர்களாக இருந்தது.

அபிராமபுரம் சுந்தரராஜன் தெருவில் வசித்து வரும் சிறுமி சாரதா இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டு செல்ல பிராணிகளான, நாய் குட்டி, பூனை மற்றும் கிளி போன்றவற்றில் ஏதாவதொன்றை…

5 years ago

சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கொடியேற்றிய தூய்மை பணியாளர்கள்

மயிலாப்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது இரண்டு இடங்களில் தூய்மை பணியாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து கொடியேற்றினர். நாகேஸ்வர ராவ் பூங்கா…

5 years ago

மயிலாப்பூர் பகுதியில் 75வது சுதந்திர தின விழா எளிமையாக கொண்டாடப்பட்டது

மயிலாப்பூர் பகுதியில் இன்று 75வது சுதந்திர தின விழா கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எளிமையாக கொண்டாடப்பட்டது. லேடி சிவசாமி பள்ளியில் சில மாணவிகளும் மற்றும் ஆசிரியர்களும் சேர்ந்து…

5 years ago

ஆதி கேசவ பெருமாள் கோவிலின் அறங்காவலர் கோவில் நிலங்களை விற்றதாக வந்த புகாரின் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

மயிலாப்பூர் சித்திர குளம் பகுதியில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.…

5 years ago

மந்தைவெளிபாக்கத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட இன்பினிட்டி பூங்கா தற்போது மீண்டும் திறப்பு

சாந்தோம் அம்மா உணவகம் அருகே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உருவாக்கப்பட்டது இன்பினிட்டி பூங்கா. இந்த பூங்காவில் பன்னிரெண்டு வயது…

5 years ago

பிரபலமான ஸ்ரீரங்கம் பி. நாச்சிமுத்து டெக்ஸ்டைல்ஸ் இப்போது மயிலாப்பூரில் தனது கடையை திறந்துள்ளது.

மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் புதிதாக ஸ்ரீரங்கம் பி. நாச்சிமுத்து டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடை திறக்கப்பட்டுள்ளது. இது ஸ்ரீரங்கத்தில் மூன்று தலைமுறைகளாக இயங்கி வரும் மிகப்பெரிய துணிக்கடை.…

5 years ago