வழக்கமாக காணும் பொங்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் ஒன்று கூடுவர். கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு இன்று வெள்ளிக்கிழமை, நாளை சனி மற்றும்…
இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. நந்திக்கு பல வகையான இனிப்பு பண்டங்களாலும் மலர்களாலும்…
தற்போது பெரும்பாலான இந்துக்களின் பண்டிகைகளை தேவாலயங்களிலும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இன்று பொங்கல் திருநாளை லாசரஸ் சர்ச் தெருவில் உள்ள ஒரு மாதா தேவாலயத்தில் கொண்டாடினர். பூசை…
இன்று பொங்கல் கொண்டாட்டம் மயிலாப்பூர் பகுதியில் பழமையான பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. உதாரணமாக அடைஞ்சான் தெருவில் காலையிலேயே மக்கள் அவரவர் வீடுகளில் புதுப்புது டிசைன்களில் ரங்கோலி…
நாளை கொண்டாடவுள்ள பொங்கலுக்கு தேவையான பொருட்கள் கீழ்க்காணும் இடங்களில் கீழே குறிப்பிட்டுள்ள விலையில் விற்கப்படுகிறது. மந்தைவெளி மார்க்கெட்டில் - ரங்கோலி கலர் பவுடர்: 150 கிராம் -…
இந்த வாரம் பொங்கல் திருவிழா வரவுள்ளது. பொங்கல் திருவிழாவிற்காக பானைகளை வண்ணம் தீட்டி அழகுபடுத்தி விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். மந்தைவெளி தெரு மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் இந்த பானைகளை…
ஆர்.ஏ. புரம், ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் மக்களின் சார்பாக பொங்கல் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழா திருவீதி அம்மன் கோயில் தெருவில்…
இன்று ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூரில் விண்டேஜ் கார்களின் கண்காட்சி காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஏ.வி.எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தின் கார் பார்க்கிங்கில் காட்சிக்கு…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10ம் தேதி) காலை 8 மணி முதல் 10 மணி வரை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த…
இந்த வாரம் ஆங்காங்கே பள்ளிகளில் இரண்டாவதாக மாணவர்களின் பெற்றோர்களிடம் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இருவிதமான கருத்துக்கள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டது.…
மயிலாப்பூர் பகுதிகளில் சில பள்ளிகள் நேற்று ஜனவரி 7ம் தேதி, மேல்நிலை (10,11 மற்றும் 12) வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பெருவிழா மார்ச் மூன்றாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக பங்குனிபெருவிழா நடைபெறவில்லை என்பது அனைவரும்…