admin

தளிகை உணவகம் புத்தாண்டுக்கு ஸ்பெஷல் மதிய உணவை வழங்குகிறது.

மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள தளிகை உணவகம் இந்த புத்தாண்டுக்கான ஸ்பெஷல் மதிய உணவு மெனுவை உருவாக்கியுள்ளது. இதில் பால் பக்கோடா, அன்னாசி மோர் குழம்பு…

5 years ago

மயிலாப்பூரில் 47.50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசுப்பள்ளியின் புதிய கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் திறந்து வைத்தார்.

காரணீஸ்வரர் பகோடா தெருவில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் பள்ளியில் டிசம்பர் 28 ம் தேதி மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் 47.50 லட்ச ருபாய் செலவில்…

5 years ago

மயிலாப்பூர் பகுதியில் மூத்த குடிமக்களை குறிவைத்து ஏமாற்றும் பெண்.

ஒரு பெண் ஆபிசர் போல உடை மற்றும் அடையாள அட்டை அணிந்து வருவதாகவும் அவர் கேஸ் நிறுவன ஊழியர் என்றும், வீட்டில் கேஸ் அடுப்பை செக் செய்ய…

5 years ago

சமீபத்தில் பெய்த மழையினால் நிரம்பி காணப்படும் வசந்த் விகார் குட்டை

கிரீன் வேஸ் சாலையில் வசந்த் விகார் என்ற ஒரு பெரிய பகுதி உள்ளது. இங்கு ஜித்து கிருஷ்ணமூர்த்தியின் (தத்துவவாதி) ஐடியாக்கள் மற்றும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக…

5 years ago

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

ஆங்கில வருடப்பிறப்பையொட்டி மெரினாவிற்கு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். இந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக டிசம்பர் 31ம் தேதி இரவு முதல் ஜனவரி 1ம் தேதி…

5 years ago

16 வது ஆண்டு சுனாமி நினைவு நாள் சீனிவாசபுரத்தில் அனுசரிக்கப்பட்டது.

பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரத்தில் இன்று காலை 16வது ஆண்டு சுனாமி நினைவு நாள் மீனவர் பேரவையின் சார்பாக அனுசரிக்கப்பட்டது. சுமார் நூறு பேருக்கு மேல் இந்த…

5 years ago

மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் குறைந்த மக்கள் கூட்டம்.

நேற்று இரவு மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பூசைகள் நடந்தது. எப்போதும் கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு நடைபெறும் பூசைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால்…

5 years ago

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு திட்டம் அறிமுகம்.

ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனை இந்த வாரம் மூத்த குடிமக்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த திட்டத்தில் ஒரு பணம் செலுத்துவோருக்கு அவர்களுக்கு தேவையான கண் பரிசோதனை,…

5 years ago

பேராலயங்களில் கிறிஸ்துமஸ் முதல் நாள் நடைபெறும் இரவு நேர பூசைகளின் நேரங்கள் மாற்றம்.

கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு பேராலயங்களில் மிகவும் பிரமாண்டமாக பூசைகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் இந்த பூசைகள் கொரோனா விதிமுறைகளின் காரணமாக பேராலயங்களில் காலை நேரத்தில்…

5 years ago

மயிலாப்பூரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 33வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

இன்று டிசம்பர் 24ம் தேதி அ.இ.அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 33வது நினைவுநாள் அவரது ரசிகர்களாலும் மற்றும் கட்சி உறுப்பினர்களாலும் இன்று அனுசரிக்கப்பட்டது. மயிலாப்பூரில்…

5 years ago

வாயிலார் நாயனாரின் முக்தி தினம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கொண்டாடப்பட்டது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் துறவி வாயிலார் நாயனாரின் முக்தி தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு கோவில் திறக்கப்பட்ட பிறகு…

5 years ago

ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள புத்தகக் கடை 2021 ஆம் ஆண்டிற்கான காலண்டர்களை விற்கிறது.

மயிலாப்பூர் ஆர். கே மட சாலை சந்திப்பு அருகே உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள புத்தகக் கடை இப்போது 2021 ஆம் ஆண்டிற்கான மாத காலண்டர்களை…

5 years ago