admin

தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பொதுமக்களுக்கு தற்போது புதிய சேவைகள் அறிமுகம்.

ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பொதுமக்களுக்கு இப்போது புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இங்கு தற்போது மொபைல் ரீசார்ஜ், D.T.H ரீசார்ஜ், மின்சார கட்டணம்,…

5 years ago

மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் இன்று முதல் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கியுள்ளது.

இன்று டிசம்பர் 7ம் தேதி விவேகானந்தா கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரிகளில் இளநிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறக்கப்பட்டது. இன்று கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே…

5 years ago

ஏழை மக்களுக்கு இலவச உணவு ஒரு வார காலத்திற்கு தினமும் வழங்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாநகரில் வசிக்கும் ஏழை மக்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு மூன்று வேலைகளும் இலவச உணவு வழங்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த…

5 years ago

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வன்னியம்பதி பகுதியில் புதிய கட்டிடப்பணிகளை விரைவில் தொடங்க உள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள வன்னியம்பதி பகுதி ஒரு பெரிய பகுதி. இங்கு சுமார் நாற்பது/ஐம்பது வருடங்களுக்கு முன்னால் குடிசையில் வசித்து வந்த மக்களுக்கு பதின்மூன்று பிளாக் வீடுகள்…

5 years ago

திருவேங்கடம் சாலையில் வெள்ள நீருடன் கழிவுநீரும் கலந்து வெளியேறியதால் மக்கள் அவதி

திருவேங்கடம் தெரு ஆர்.ஏ. புரத்தில் உள்ளது. இங்கு வெங்கடகிருஷ்ணா தெருவில் இருந்து ஸ்கூல் வியூவ் சாலை வரை உள்ள பகுதி கொஞ்சம் நீளமான தெரு. இங்கு மழை…

5 years ago

சாந்தோம் நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்த மழைநீர் வெள்ளம்

ஒவ்வொரு ஆண்டும் சீராக மழை பெய்யும் போதும் சாந்தோம் நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். நேற்று காலையிலும் அது போன்று நடந்தது. சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ் நேற்று…

5 years ago

மூத்த குடிமக்களை குறிவைத்து வங்கி மோசடி தொலைபேசி அழைப்புகள்

ஒரு சில மயிலாப்பூர் மூத்த குடிமக்கள் சமீபத்திய காலங்களில், வங்கி அதிகாரிகள் என்று கூறும் நபர்களிடமிருந்து அழைப்புகளைப் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இந்த அழைப்பாளர்கள் யாரிடமும் கொடுக்க கூடாத…

5 years ago

நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளுக்கான PETS 101 கடை

ஊரடங்கின் போது, மயிலாப்பூரைச் சேர்ந்த பி. ஆர். ஆத்ரேயன் பல செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் இந்த பகுதியில் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தரமான உணவைப் பெற முடியாது என்பதைக் கண்டறிந்தார்.…

5 years ago

ஆழ்வார்பேட்டையிலுள்ள ஆர்கானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் புத்தம் புதிய பொருட்கள் விற்பனைக்கு உள்ளது.

ஷாண்டி என்பது லஸ் சர்ச் சாலையில் உள்ள ஒரு கடை, இது ஆர்கானிக் பொருட்களை மட்டுமே விற்பனை செய்கிறது. இது இப்போது அதன் சொந்த பண்ணைகளிலிருந்தும் மற்றும்…

5 years ago

ஆந்திர மகிளா சபாவின் நர்சிங் பள்ளியில் நர்சிங் படிப்புகளுக்கு இந்த ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

ஆர். ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் உள்ள ஆந்திர மகிளா சபாவின் நர்சிங் பள்ளியில் (எம்.ஜி.ஆர் ஜனகி மகளிர் கல்லூரிக்கு எதிரே) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்…

5 years ago

மயிலாப்பூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் இறுதி ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள கல்லூரிகள் டிச., 2 ல் மீண்டும் திறக்கப்பட்டு இப்போது இறுதி ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால் மாணவர்கள் வருகை…

5 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் குளத்தின் மழை நீரை அதிகளவு சேமிக்க சென்னை கார்ப்பரேஷன் ஊழியர்கள் சிவில் வேலைகளை செய்து வருகின்றனர்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் தென்மேற்கு பகுதியில் குளத்தில் மழை நீரோட்டத்தை மேம்படுத்தும் வகையில் சிவில் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை கார்ப்பரேஷனின் ஊழியர்கள் குழு இந்த…

5 years ago