சாந்தோம் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவின் முந்தைய நாளான டிசம்பர் 24ம் தேதி இரவு இரண்டு சிறப்பு பூசைகள் நடைபெறவுள்ளது. இரவு 9.30…
admin
சாந்தோமில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர்.
சாந்தோமில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளி அரங்கில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ‘கிறிஸ்துமஸ் திருவிழா’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். திருச்சியைச்…
மயிலாப்பூரில் உள்ள டி.யூ.சி.எஸ்.சின் புதிய கடையில் 20% தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை.
மயிலாப்பூர் ஆர்.கே.மட சாலையில் திறக்கப்பட்ட புதிய டி.யூ.சி.எஸ் கூட்டுறவு மருத்துவக் கடை (மருந்தகம்) இங்கு விற்கப்படும் அதன் அனைத்து மருத்துவப் பொருட்களுக்கும்…
கதீட்ரல் பாரிஷனர்களுக்காக சாந்தோம் பகுதியில் பொது இடங்களில் கரோல்களை பாடிய குழுவினர்
சாந்தோம் கதீட்ரலின் கரோல் பாடும் குழு, கடந்த வார இறுதியில் மூன்று மூடுபனி மாலைகளில், இந்த பகுதியில் பல இடங்களில் கிறிஸ்துமஸ்…
கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற 1008 சங்காபிஷேக விழா
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார திங்கட்கிழமைகளில் 108 சங்காபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமைகளில்…
வெள்ளீஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானும், சிவகாமியும் மாட வீதியில் உலா
கபாலீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமை மாலை பஞ்ச மூர்த்திகள் ஊர்வலத்தைத் தொடர்ந்து, ஆருத்ரா உற்சவத்தை முன்னிட்டு வெள்ளீஸ்வரர் கோயிலின் நடராஜர் மற்றும் சிவகாமி…
மயிலாப்பூர் மாடவீதிகளில் நீண்ட மாதங்களுக்கு பிறகு ஆருத்ரா விழாவை முன்னிட்டு நடைபெற்ற சுவாமி ஊர்வலம்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சனிக்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் மாடவீதியில் நடைபெற்றது . அரசு கடைசி நேரத்தில் மாட வீதியில்…
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் இந்த சீசனுக்கான நாட்டிய விழா தொடங்கியது.
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனின் மெயின் அரங்கில் வியாழன் மாலை இந்த சீசனுக்கான வருடாந்திர நாட்டிய விழா தொடங்கப்பட்டது. நடன குரு…
ஸ்பீக்கர்கள் இல்லாமல் எண்ணெய் விளக்குகளை மட்டுமே கொண்டு விடியற்காலையில் நடைபெறும் மார்கழி கச்சேரிகள்.
மயிலாப்பூர் சாலைத்தெருவில் ஸ்ரீ ஆஞ்சநேய ராகவேந்திரா ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு சில ஆண்டுகளாக, VVS அறக்கட்டளையின் ஏகாந்த சங்கீத சேவை,…
ஆர்.ஏ.புரம் காலனியில் டிச.19ல் மின்னணு கழிவு சேகரிப்பு முகாம்.
உங்களது வீட்டில் உடைந்த கணினிகள் அல்லது மடிக்கணினிகள் அல்லது எலக்ட்ரானிக் பொருட்கள் குப்பையில் போடப்பட வேண்டிய நிலையில் உள்ளதா? ஆர்.ஏ.புரத்தில் உள்ள…
தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்ய அனுமதி : கட்டணத்துடன்.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்பவர்கள் கட்டணம் செலுத்தி இனி நடக்கலாம். எனவே மயிலாப்பூர்வாசிகள் இப்போது நடைபயணத்திற்குச் செல்ல சிறந்த…
மயிலாப்பூர் மாட வீதிகளில் மார்கழி மாத பஜனை தொடக்கம்
மயிலாப்பூர் மாட வீதியில் மார்கழி முதல் நாளான இன்று (டிசம்பர் 16) முதல் மார்கழி பஜனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஜனை மார்கழி…