சுபம் கணேசன் மயிலாப்பூரில் மிகவும் பிரபலமான கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருபவர். இவருடைய கடை மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் சுபம்…
செய்திகள்
மெரினா கடற்கரை சாலையில் தற்போது வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை.
மெரினா கடற்கரை சாலையில் வாகனங்களை தற்போது நிறுத்த போலீசார் அனுமதிப்பதில்லை. சர்வீஸ் சாலையில் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கின்றனர், ஆனால் இங்கு…
மயிலாப்பூர் பகுதியில் மூத்த குடிமக்களை குறிவைத்து ஏமாற்றும் பெண்.
ஒரு பெண் ஆபிசர் போல உடை மற்றும் அடையாள அட்டை அணிந்து வருவதாகவும் அவர் கேஸ் நிறுவன ஊழியர் என்றும், வீட்டில்…
சமீபத்தில் பெய்த மழையினால் நிரம்பி காணப்படும் வசந்த் விகார் குட்டை
கிரீன் வேஸ் சாலையில் வசந்த் விகார் என்ற ஒரு பெரிய பகுதி உள்ளது. இங்கு ஜித்து கிருஷ்ணமூர்த்தியின் (தத்துவவாதி) ஐடியாக்கள் மற்றும்…
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு திட்டம் அறிமுகம்.
ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனை இந்த வாரம் மூத்த குடிமக்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த திட்டத்தில் ஒரு பணம் செலுத்துவோருக்கு…
மயிலாப்பூரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 33வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
இன்று டிசம்பர் 24ம் தேதி அ.இ.அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 33வது நினைவுநாள் அவரது ரசிகர்களாலும் மற்றும் கட்சி…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோவில் குளத்தில் மழை நீரை சேமித்து வைக்கும் பொருட்டு குளத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.
மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான குளங்களில் மழை பெய்யும் போது மழை நீர் சேமிக்கப்படுகிறது. ஆனால் சில நாட்களில் குளம் வற்றி விடுகிறது.…
சாந்தோம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
தி.மு.க கட்சியின் சார்பாக இன்று மாலை சாந்தோம் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர்…
டி.என்.சி.ஏ லீக் கிரிக்கெட் போட்டிகள் செயின்ட் பீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது.
ஏழு மாதங்களுக்கு பிறகு வருகிற டிசம்பர் 25 முதல் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது. திமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் லீக் போட்டிகளும்…
ஸ்ரீ அகோபில மடத்தின் ஜீயர் சென்னை வருகை
மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஹாலுக்கு டிசம்பர் 23ம் தேதி தொடங்கி பத்து நாட்கள் தங்க…
இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் டிசம்பர் சீசன் டிஜிட்டல் இசை விழாவை தொடங்கி வைத்தார்.
நேற்று மாலை (டிசம்பர் 15, 2020) நமது இந்திய துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் சென்னை மாநகர…
மார்கழி மாதத்தில் உங்களுடைய வீட்டில் நீங்கள் போடும் கோலத்தை எங்களுடைய வலைத்தளத்தில் வெளியிட விருப்பமா?
மயிலாப்பூரில் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் பெரும்பாலான மக்கள் விடியற்காலை நேரத்தில் தங்கள் வீட்டு வாயில்களில் கோலங்கள் போடுவது வழக்கம். அதே…