ஆர்.ஏ.புரம் அஞ்சலகம் இயங்கி வந்த கட்டிடத்தை தற்போது செட்டிநாடு குழுமத்தின் உரிமையாளர் பயன்படுத்தி வருகிறார். இங்கு செட்டிநாடு நகர்ப்புற சுகாதார மையம்…
செய்திகள்
மயிலாப்பூர் பகுதிகளில் சிறிய அளவிலும், சுறுசுறுப்பாகவும் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வுகள்
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் எது வந்தாலும் அதைக் கொண்டாடும் ஒரு சில குழுக்கள் உள்ளன. தொற்றுநோய் பரவி வரும்…
ஆர்.ஏ. புரம் அஞ்சல் அலுவலகம் ஆர்.கே. மட சாலையில் உள்ள புதிய முகவரிக்கு மாற்றம்.
ஆர்.ஏ. புரம் அஞ்சல் அலுவலகம், எம்.டி.சியின் மந்தைவெளி பேருந்து நிலையத்திற்கு அருகில் ஆர்.கே. மட சாலையின் முனையில் ஒரு காலத்தில் அமைந்திருந்தது,…
முழு ஊரடங்கு : ஞாயிற்றுக்கிழமை காலியாக இருந்த சாலைகள், சாலைகளில் சுதந்திரமாக சுற்றி திரியும் கால்நடைகள்.
கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) மயிலாப்பூரில் உள்ள தெருக்கள்…
மெரினாவில் குடியரசு தின நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டு வரும் கேலரிகள், கண்காணிப்பு கோபுரங்கள்
மெரினா காந்தி சிலை பகுதியில் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. இந்த வாரம் நடைபெறவுள்ள ஜனவரி 26 ஆம்…
செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜனவரி 26 அன்று ஆன்லைனில் நடைபெறும்.
சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில், இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்கு வருடா வருடம் ஜனவரி 26ம் தேதி ஒரு…
உள்ளாட்சித் தேர்தல் 2022: மயிலாப்பூரில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆறு வார்டுகள்
சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு காரணங்களால் நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தல் தாமதமாகி வருகிறது.…
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றதால், மெரினா சாலையின் ஒரு பகுதி 4 மணி நேரம் மூடப்பட்டது.
மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்புக்கான மூன்று ஒத்திகைகளில் முதல் ஒத்திகை இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.…
மெரினாவில் நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
காமராஜர் சாலையான மெரினா கடற்கரைச் சாலையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இது எச்சரிக்கை. ஜன.26-ம் தேதி குடியரசு தின ஒத்திகை மற்றும் குடியரசு…
புதிய ஐபிஎல் சீசனுக்கான கேகேஆர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பி. அருண் நியமனம்
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் B. அருணுக்கு தற்போது புதிய பணி நியமனம் – ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
முன்னாள் நீதிபதி கே.சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது
ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு 2021 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு தமிழ்நாடு மாநில அரசால் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.…
தன்னார்வலர்களின் இந்த குழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் காவல்துறைக்கு உதவிபுரிகிறது.
மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஸ்டேஷன் விஜிலென்ஸ் குழு என்ற தன்னார்வ அமைப்பு உள்ளது. இந்த குழுவின் வேலை என்னவென்றால் முக்கிய நேரங்களில்…