முன்னாள் நீதிபதி கே.சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது

ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு 2021 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு தமிழ்நாடு மாநில அரசால் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.…

தன்னார்வலர்களின் இந்த குழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் காவல்துறைக்கு உதவிபுரிகிறது.

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஸ்டேஷன் விஜிலென்ஸ் குழு என்ற தன்னார்வ அமைப்பு உள்ளது. இந்த குழுவின் வேலை என்னவென்றால் முக்கிய நேரங்களில்…

மக்கள் பொங்கல் விழா கொண்டாடியதை வரவேற்ற மழை

வெள்ளிக்கிழமை இன்று காலை பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டு வாசலில் பெரிய கோலங்கள் அல்லது ரங்கோலிகளை போடுவதற்க்கு திட்டமிட்டிருந்த அனைவரின் திட்டங்களையும்…

குறைந்த அளவிலான மாசுடன் கொண்டாடப்பட்ட போகிபண்டிகை

போகி பண்டிகை, பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, பயனற்ற பொருட்களை அடையாளமாக அகற்றி, அவற்றை எரிப்பதற்கான ஒரு பண்டிகை. மயிலாப்பூரில் போகி பண்டிகை…

மந்தைவெளியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளையின் மூன்று ஊழியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டது.

மந்தைவெளி தெருவில் உள்ள சிட்டி யூனியன் வங்கியின் மூன்று ஊழியர்களுக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் வங்கி கிளை நேற்று மூடப்பட்டது.…

வைகுண்ட ஏகாதசி விழா: மக்கள் பங்கேற்க அனுமதிக்கும் நேர விவரங்கள்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் ஜனவரி 13ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க…

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி

“எனக்குள் பொங்கும் அகிம்சை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி, 147 குட்டிக்கதைகள் உள்ள 21 நூல்கள் அடங்கிய பெட்டியை…

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் காரணமாக அமைதியாக காணப்பட்ட மயிலாப்பூர் கோவில்கள்.

கோவில் பகுதிகளில் இன்று பார்க்கக்கூடிய காட்சிகள், கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது போடப்பட்ட ஊரடங்கு நினைவுகளை மீட்டெடுக்கிறது, வெயில்…

மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் அமைதியான சாலைகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் பிற மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையடுத்து, தமிழ்நாட்டிலும் இன்று மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து மயிலாப்பூரில் சாலைகள்…

மெரினா லூப் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் சனிக்கிழமை மாலை குவிந்த மக்கள் கூட்டம்.

மீன் உணவு ஆர்வலர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் மூடப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, நேற்று மாலை தங்களுக்குப் பிடித்தமான மீன்…

கொரோனா தொற்று புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தநிலையில்: ஊரடங்கின் முதல்நாள் இரவு

கொரோனா தொற்று புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி இரவு 10 மணிக்கு மேல் மயிலாப்பூரில் கடைகள் மூடப்பட்டது. வியாழன் அன்று, கோவிட்…

கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மூடல்

கொரோனா விதிமுறைகள் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை காலை கோவில்கள் மூடப்பட்டதால், கோவில் கோபுரத்தின் முன் பக்தர்கள் பிரார்த்தனை செய்து விட்டு வெளியேறினர்.…

Verified by ExactMetrics