பேராலயங்களில் கிறிஸ்துமஸ் முதல் நாள் நடைபெறும் இரவு நேர பூசைகளின் நேரங்கள் மாற்றம்.

கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு பேராலயங்களில் மிகவும் பிரமாண்டமாக பூசைகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் இந்த பூசைகள் கொரோனா விதிமுறைகளின்…

மயிலாப்பூரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 33வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

இன்று டிசம்பர் 24ம் தேதி அ.இ.அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 33வது நினைவுநாள் அவரது ரசிகர்களாலும் மற்றும் கட்சி…

வாயிலார் நாயனாரின் முக்தி தினம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கொண்டாடப்பட்டது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் துறவி வாயிலார் நாயனாரின் முக்தி தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால் ஊரடங்கில் தளர்வு…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள புத்தகக் கடை 2021 ஆம் ஆண்டிற்கான காலண்டர்களை விற்கிறது.

மயிலாப்பூர் ஆர். கே மட சாலை சந்திப்பு அருகே உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள புத்தகக் கடை இப்போது 2021…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் டிசம்பர் 29ம் தேதி நடராஜர் உற்சவம் நடைபெறவுள்ளது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தில் நடராஜருக்கு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் டிசம்பர்…

ஜெத் நகரில் வசிக்கும் மக்கள் குப்பைகளை அகற்ற முகாம் நடத்தினர்.

மந்தைவெளி ஜெத் நகரில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குப்பைகளை அகற்றும் நோக்கில் ஒரு வார காலத்திற்கு முகாம் நடத்தினர். இந்த முகாம்…

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோவில் குளத்தில் மழை நீரை சேமித்து வைக்கும் பொருட்டு குளத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.

மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான குளங்களில் மழை பெய்யும் போது மழை நீர் சேமிக்கப்படுகிறது. ஆனால் சில நாட்களில் குளம் வற்றி விடுகிறது.…

பல மாதங்களுக்கு பிறகு மெரினாவில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம்.

கடந்த ஏப்ரலில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மெரினா கடற்கரை மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று…

சாந்தோம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தி.மு.க கட்சியின் சார்பாக இன்று மாலை சாந்தோம் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர்…

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு முதல் நாள் நடைபெறும் இரவு பூசை ரத்து.

மயிலாப்பூரை சுற்றியுள்ள தேவாலயங்களில் வழக்கமாக கிறிஸ்துமஸ் விழாவிற்கு முதல் நாள் இரவு பூசைகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் கோவிட்-19 காரணமாக…

டி.என்.சி.ஏ லீக் கிரிக்கெட் போட்டிகள் செயின்ட் பீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது.

ஏழு மாதங்களுக்கு பிறகு வருகிற டிசம்பர் 25 முதல் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது. திமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் லீக் போட்டிகளும்…

குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை.

ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள மை லிட்டில் ஒன் கடையில் ஒன்று முதல் மூன்று வயதுடைய குழந்தைகளுக்கு தேவையான துணிகள், டையபர்,…

Verified by ExactMetrics