மந்தைவெளி தபால் நிலையம் இப்போது குறைந்தளவு ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது. ஊழியர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்தி…
தடுப்பூசி போடும் கிளினிக்குகள் இன்று திறந்திருந்தன, ஆனால் சில இடங்களில் தேவைப்படும் தடுப்பூசி மருந்துகள் குறைவாகவே வந்தது.
இன்று மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் அனைத்து கிளினிக்குகளும் திறந்திருக்கும் என்று அறிவித்திருந்தனர். அதே போல தடுப்பூசி போட…
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது உண்வு டெலிவரி செய்யும் ஊழியர்களின் தேவை அதிகமாக இருந்தது.
இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது உண்வு டெலிவரிக்கு தேவை அதிகமாக இருந்தது. பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை…
மயிலாப்பூரில் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கினால் முடங்கிப்போன சாலைகள்.
இன்று ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மயிலாப்பூரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. அனைத்து தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டது. டி.டி.கே சாலை மற்றும்…
இந்த உணவகத்தில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களைவிட உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் ஊழியர்கள் அதிகம் வருகின்றனர்.
உணவகங்களில் கொஞ்ச நாட்களாக வியாபாரம் குறைவாகவே நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக பட்டினப்பாக்கம் சங்கீதா உணவகம் சில வாரங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று…
கொரோனா தொற்றால் அபிராமபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் உயிரிழப்பு.
அபிராமபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி…
நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்
நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி இன்று சனிக்கிழமை காலை கலங்கரை விளக்கம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் இறைச்சியை…
இந்த கடையில் ஆந்திர மாநில மாம்பழங்கள் விற்கப்படுகிறது
மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் எஸ்.கே.ப்ரூட்ஸ் என்ற பழக்கடை நீண்ட நாட்களாக உள்ளது. இந்த கடையின் சிறப்பு என்னவென்றால் இங்கு விற்கப்படும்…
மயிலாப்பூரில் கோடையில் நடைபெறும் பெரிய கிரிக்கெட் பயிற்சி முகாம் இந்தாண்டு ரத்து.
இந்த கோடைகாலத்தில் மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் (இசை, நடனம், ஓவியம் மற்றும் இதர பயிற்சி வகுப்புகள்) எப்பொழுதும் நடைபெறும்.…
மெரினாவில் புதிய வடிவமைப்பில் புதிய கடைகள், ஆனால் உள்ளூர் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்
மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே கடற்கரை பகுதிகளில் சுண்டல் மற்றும் இதர பொருட்களை விற்பவர்களுக்கு இப்போது புதிய வடிவமைப்பில் புதிய…
காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் பரிசோதனை செய்ய ஆர்வம் காட்டாத மக்கள்
மாநகராட்சி கடந்த ஆண்டை போல பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்துகின்றனர். இந்த முகாமில் மருத்துவர் மற்றும்…
கொரோனா தடுப்பூசி போடும் கிளினிக்குகளில் மக்களுக்கு ஏற்படும் பலவிதமான குழப்பங்கள்
சென்னை மாநகராட்சி நடத்தும் தடுப்பூசி போடும் கிளினிக்குகளில் தினமும் புதுப்புது குழப்பங்கள் ஏற்படுகிறது. ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் நேற்று காலையிலேயே மக்கள் கூட்டம்…