கபாலீஸ்வரர் கோவிலின் பிரதோஷ விழாவை ஆன்லைனில் காண ஏற்பாடு

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை மாலை மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம்…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேக விழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் நடைபெற்று வரும் சோமவார 108 சங்காபிஷேக விழா தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.…

உள்ளூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தயாராகும் அட்வென்ட் சீசன் தொடக்கம்.

மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் தற்போது நான்கு வாரங்களாக கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவுக்கு ஞாயிற்றுகிழமை பூசைகளில் சிறப்பு பிரார்த்தனைகள்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகையில் நடைபெறும் சங்காபிஷேகம்

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதத்தில் நான்கு திங்கட்கிழமைகளில் 108 சங்காபிஷேகம் நடைபெறும். இந்த வருடம் இன்று திங்கள்கிழமை…

வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் கொண்டாடப்பட்ட திருமங்கை ஆழ்வார் பிறந்த நாள் விழா.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளில் ஆண்டுதோறும் ஆழ்வார்களில் கடைசியான திருமங்கை ஆழ்வாரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள்…

கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பாக நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பௌர்ணமி தினமான வியாழக்கிழமை மாலை கிழக்கு ராஜகோபுரம் முன் சொக்கப்பனை ஏற்றப்பட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள்…

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத்திருவிழா

மயிலாப்பூர் தெற்கு மாடத் வீதியிலுள்ள உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இரவில் ஒரு சூறாவளி…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிங்காரவேலர் திருக்கல்யாணம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சிங்காரவேலரின் திருக்கல்யாணம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் ஐம்பது பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சூரசம்ஹாரம் சாரல் மழையில் நடைபெற்றது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் செயல் அலுவலர் டி. காவேரி புதன்கிழமை இரவு 7 மணிக்குப் பிறகு திறந்த வெளியில் சூர சம்ஹாரம்…

கல்லறை திருநாள் அன்று மக்கள் கல்லறை அருகே சென்று பிரார்த்தனை செய்ய அனுமதி கிடைக்குமா?

ஆர்.ஏ. புரத்தில் உள்ள எம்.ஆர்.சி நகரில் கிறிஸ்தவ மக்களுக்கான கல்லறையில் வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இறந்தவர்களின் நினைவாக கல்லறை…

வேதாந்த தேசிகரின் பத்து நாள் அவதார உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை கண்ணாடி அறைக்குச் சென்றார்

பத்து நாள் வருடாந்திர அவதார உற்சவத்தை முன்னிட்டு, வைணவ ஆச்சார்யர் வேதாந்த தேசிகர் தனது சன்னிதியிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை கண்ணாடி அறைக்கு…

கபாலீஸ்வரர் கோவில் குளத்தை சுற்றி மஹாளய அமாவாசை சடங்குகள்.

கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் இன்று மஹாள அமாவாசை சடங்குகள் செய்வதற்கு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், குளத்தின் அருகே ஆர்.கே.மட சாலை ஓரத்தில் மக்கள்…

Verified by ExactMetrics