பழங்கள் மற்றும் காய்கறிகளை தெருக்களில் வேன்கள் மூலம் விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை சீரடைந்தது.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை மூலமாகவும் தனியார் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்களை தெருக்களில் விற்பது சம்பந்தமாக மக்களிடையே குழப்பங்கள் நிலவி…

பழங்கள் மற்றும் காய்கறிகளை தெருக்களில் வேன்கள் மூலம் விற்பனை செய்ய தோட்டக்கலை துறை ஏற்பாடு.

தமிழக அரசு தோட்டக்கலைத்துறை காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை வேன்கள் மூலம் அனைத்து தெருக்களிலும் விற்பனை செய்யப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.…

இந்த கடையில் ஆந்திர மாநில மாம்பழங்கள் விற்கப்படுகிறது

மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் எஸ்.கே.ப்ரூட்ஸ் என்ற பழக்கடை நீண்ட நாட்களாக உள்ளது. இந்த கடையின் சிறப்பு என்னவென்றால் இங்கு விற்கப்படும்…

கோடைகாலத்தையொட்டி மயிலாப்பூரில் நுங்கு விற்பனை ஜோர்

கோடைகாலத்தில் தெருக்களில் ஆங்காங்கே இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது திருவள்ளுவர் சிலை அருகே…

மாட வீதிகளில் பலாப்பழங்களின் விலை உயர்வு

விஷு மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி மயிலாப்பூர் மாட வீதிகளில் பூக்கள் மற்றும் பழங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. பூக்களின் விலையை…

தொடர்ச்சியாக வரும் பண்டிகைகளுக்காக விற்பனைக்கு வந்துள்ள அரிய வகை மலர்கள்

நாளை யுகாதி (தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு கொண்டாட்டம்) பண்டிகை, பின்னர் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகே…

காரடையான் நோன்பிற்கு தேவையான பூஜை பொருட்கள் இங்கு கிடைக்கிறது

மார்ச் 14ம் தேதி காரடையான் நோன்பு விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த நோன்பு பெண்கள் தங்கள் கணவனின் ஆரோக்கியத்திற்க்காகவும், ஆயுளுக்காகவும் வேண்டிக்கொள்ளும் ஒரு…

மகளிர் தினத்தையொட்டி இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பொருட்கள் விற்பனை, கண்காட்சி

மகளிர் தினத்தையொட்டி வருகிற மார்ச் 8ம் தேதி சி.பி. இராமசாமி சாலையில் உள்ள ஐ கேர் கிளினிக்கில் இலவச கைனகாலஜி ஆலோசனை…

மயிலாப்பூரில் களைகட்டிய வடுமாங்காய் விற்பனை

மயிலாப்பூரில் வடுமாங்காய் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. தெற்கு மாட வீதியில் சுமார் ஐந்து முதல் ஆறு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.…

சாந்தோமில் யமஹா பைக்குகள், ஸ்கூட்டர்கள் சலுகை விலையில் விற்பனை

அனைத்து யமஹா ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை ஜனவரி 27 முதல் 30 வரை சாந்தோம் பேராலயம்…

பொங்கலுக்கு தேவையான பொருட்களின் விலைப்பட்டியல் தெரியுமா?

நாளை கொண்டாடவுள்ள பொங்கலுக்கு தேவையான பொருட்கள் கீழ்க்காணும் இடங்களில் கீழே குறிப்பிட்டுள்ள விலையில் விற்கப்படுகிறது. மந்தைவெளி மார்க்கெட்டில் – ரங்கோலி கலர்…

பொங்கல் விழாவிற்காக அழகாக வண்ணம் தீட்டப்பட்ட பானைகள் விற்பனை

இந்த வாரம் பொங்கல் திருவிழா வரவுள்ளது. பொங்கல் திருவிழாவிற்காக பானைகளை வண்ணம் தீட்டி அழகுபடுத்தி விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். மந்தைவெளி தெரு மந்தைவெளி…

Verified by ExactMetrics