மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேக விழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் நடைபெற்று வரும் சோமவார 108 சங்காபிஷேக விழா தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.…

3A மற்றும் 23B வழித்தடங்களில் MTC பேருந்துகளை மீண்டும் இயக்க மக்கள் வேண்டுகோள்.

மயிலாப்பூரில் கடந்த வாரம் ஏற்கெனெவே மயிலாப்பூரிலிருந்து அடையாறு வழியாக தி.நகருக்கு இயங்கி வந்த எம்.டி.சி பேருந்து 5B சேவை, எம்.எல்.ஏ வின்…

மயிலாப்பூரிலிருந்து அடையாறு வழியாக தி.நகருக்கு மீண்டும் 5B பேருந்து இயக்கம்.

நீண்ட வருடங்களாக சென்னை மாநகர பேருந்து 5B வழித்தடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு இந்த பேருந்து…

மயிலாப்பூர் பகுதியில் உள்ள சாலைகளில் புதிய பெயர் பலகைகள் நிறுவல்.

மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் தெருக்கள் அனைத்திலும் பெயர்பலகைகள் புதிதாக சென்னை மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர்பலகையில் சாலை…

கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் இளம் போலீஸ்காரர் உயிரழப்பு.

மயிலாப்பூர் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளம் காவலர் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே நேற்று முன் தினம் ஏற்பட்ட சாலை விபத்தில்…

அலெக்சா, தொழில்நுட்பம் மூலம் அழகான பாரம்பரிய வித்தியாசமான கொலுவை அமைத்துள்ள தந்தை மற்றும் மகன்.

மயிலாப்பூர் மந்தைவெளிப்பாக்கத்தில் நார்டன் தெருவில் வசித்து வரும் தந்தையும் (சுரேஷ்) மகனும்(சாகித்) சேர்ந்து வருடா வருடம் நவராத்திரி கொலு நேரத்தில் புதுமையான…

பி.எஸ். பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானம் பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டது

மயிலாப்பூர் பி.எஸ் பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்…

பழைய கொலு பொம்மைகளை அழகாக ரீபெயின்டிங் செய்வதில் வல்லவரான இந்த கலைஞருக்கு தற்போது வேலை இல்லை.

மயிலாப்பூர் சித்ர குளம் மேற்கு பகுதியில் ஒரு சிறிய கடையை நடத்தி வருபவர் ஓவியர் பரமசிவன். இவரின் சிறப்பு என்னவென்றால் பழைய…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் நவராத்திரி உற்சவ விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வரவிருக்கும் நவராத்திரி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதாக கோவில் நிர்வாக அலுவலர் D.காவேரி தெரிவித்துள்ளார். புதுப்புது கொலு பொம்மைகளை…

தி.நகர், எழும்பூருக்கு பேருந்து சேவைகள்: எம்.டி.சி.யிடம் எம்.எல்.ஏ மனு

எம்.எல்.ஏ தா.வேலு மயிலாப்பூர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு முக்கிய வேண்டுகோளை மனுவாக கொடுத்துள்ளார். மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியிலிருந்து…

மயிலாப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் 24 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.

மயிலாப்பூர் பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் செப்டம்பர் 24 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 10 மணி…

இன்று கோவில்களுக்கு சென்ற மக்கள் மூடிய வாயில்களுக்கு வெளியே பிரார்த்தனை செய்ய வேண்டியிருந்தது

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கோவிலுக்குள் மக்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்றாலும், மக்கள்…

Verified by ExactMetrics