மெரினா லூப் சாலை அருகே உள்ள திறந்தவெளி மீன் மார்க்கெட் ஊரடங்கு காரணமாக குறைந்த நேரமே இப்போது இயங்கி வருகிறது. இங்கு மீன்களை விற்பனை செய்பவர்கள் பெரும்பாலோனோர்…
சாந்தோம் மெரினா லூப் சாலை அருகே உள்ள நொச்சி நகரில் வசிக்கும் மக்கள் அங்கு இருக்கும் இரண்டு பிளாக்குகளுக்கிடையேயான இடத்தில் வார கணக்கில் குப்பைகளை கொட்டியதில் அது…
சென்னை மாநகராட்சியின், செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கிறித்தவர்களுக்கான கல்லறையில் இப்போது உடல்களை அடக்கம் செய்ய இடமில்லை. இந்த கல்லறையை மாதா சர்ச் பாதிரியார்கள் நிர்வகிக்கின்றனர். கடந்த…
மயிலாப்பூர் மயானத்தில் உடல்களை எரியூட்டும் இடத்தில் உபகரணங்கள் உடைந்ததால் மயானம் மூடப்பட்டுள்ளது. என்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இது சம்பந்தமாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு அவர்கள் மாநகராட்சி…
சென்னை நகர் முழுவதும் வேவேறு இடங்களில் சென்னை மாநகராட்சியும் ரோட்டரி சங்கமும் இணைந்து பெரிய தடுப்பூசி முகாமை இன்று காலை 10 மணி முதல் மாலை 3…
மயிலாப்பூரில் உள்ள மின் மயானம் கடந்த நான்கு வாரங்களாக பழுதடைந்துள்ளது. இங்கு தென் சென்னையிலிருந்து வரும் உடல்களை எரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மின் மயானம்…
மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் அவர்களது அன்றாட தேவையான காய்கறிகள் வாங்குவதை தெற்கு மாட வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மேற்கொள்வர். தற்போது கொரோனா காரணமாக…
மகப்பேறுக்கு பிரபலம் வாய்ந்த ஆர்.ஏ.புரம் டாக்டர் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு பொது மருத்துவமும் நீண்ட காலமாக இங்கு பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்…
மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட கோரோனா தொற்று உள்ளவர்கள் அவசர உதவிக்கும், அத்தியாவசிய பொருட்கள் (உலர்ந்த உணவு, காய்கறிகள்) வாங்கவும், 80 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தமிழக அரசின்…
மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் கடந்த மாதம் பங்குனி பிரமோற்சவம் நடந்தது. ஆனால் குறைந்த அளவு ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது இந்த…