admin

அம்பேத்கர் நினைவுநாளையொட்டி ஆர்.ஏ புரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மக்கள் வரிசையில் நின்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இன்று டிசம்பர் 6ம் தேதி நாடு முழுவதும் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆர்.ஏ.புரத்தில் ஐயப்பன் கோவில் அருகே டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் இன்று காலை…

4 years ago

உள்ளூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தயாராகும் அட்வென்ட் சீசன் தொடக்கம்.

மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் தற்போது நான்கு வாரங்களாக கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவுக்கு ஞாயிற்றுகிழமை பூசைகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்த சீசன்…

4 years ago

ஆர்.ஆர் சபாவில் மார்கழி இசை விழா தொடக்கம்

மயிலாப்பூரில் உள்ள சில சபாக்களில் மார்கழி இசை விழாக்கள் ஆங்காங்கே தொடங்கியுள்ளது. கொஞ்ச நாட்களுக்கு முன் பாரதிய வித்யா பவனில் இசைவிழா தொடங்கப்பட்டு மாலையில் கச்சேரிகள் நடைபெற்று…

4 years ago

ஆழ்வார்பேட்டையில் உள்ள சமுதாயக் கல்லூரி மாணவர்கள் இருவர் பாரா மெடிக்கல் பாடத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

மழைக்காலத்தில், ஆழ்வார்பேட்டையில் உள்ள பெரு நகர சென்னை மாநகராட்சியின் சமுதாயக் கல்லூரிக்கு நல்ல சூடான செய்தி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இங்கு வழங்கப்பட்ட தொழிற்கல்வியில் இது ஒரு…

4 years ago

இந்த மொட்டை மாடியில் தினமும் உணவளிக்கும் நேரத்தில் குவியும் கிளிகள் கூட்டம்

மந்தைவெளியில் வசிக்கும் ஒரு சிலர் வீடுகளின் மொட்டை மாடிக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை கிளிகள் வந்து செல்கிறது. கிளிகளுடன், புறாக்களும் வந்து செல்கிறது. ஏனென்றால், இங்கு…

4 years ago

மழை தொடர்வதால், மந்தைவெளி சீத்தம்மாள் காலனியில், மாநகராட்சி பணியாளர்கள் பணியைத் தொடர்கின்றனர்.

நவம்பர் 29, இன்று திங்கட்கிழமை காலை மழை அதன் வேலையை காட்டியது. ஆனால் மயிலாப்பூரில் 'சிவப்பு' மண்டலங்களில், இந்த பருவமழையால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள்…

4 years ago

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல் மையத்தில் இப்போது முழு அளவிலான வாடிக்கையாளர் சேவை மையம்.

பி.எஸ்.என்.எல், சென்னை டெலிபோன்கள் இப்போது எண் 166, லஸ் சர்ச் சாலையில் (நாகேஸ்வர ராவ் பூங்காவிற்கு எதிரே) அமைந்துள்ள மயிலாப்பூர் வளாகத்தின் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் முழு அளவிலான…

4 years ago

மயிலாப்பூர் சபாக்களில் மார்கழி இசை விழாக்கள் தொடக்கம்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு சபாக்கள் கடந்த வாரம் தங்களுடைய வருடாந்திர மார்கழி இசை விழாவை தொடங்கியுள்ளனர். முதலாவதாக கடந்த வெள்ளிக்கிழமை மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியிலுள்ள பாரதிய…

4 years ago

மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெருவில் மகா பெரியவா சந்நிதி

மயிலை மகா பெரியவா அனுஷம் அறக்கட்டளை மூலம் பிச்சுப்பிள்ளை தெருவில் காஞ்சி மகா பெரியவா சந்நிதிக்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது. உபன்யாசகர் கணேஷ் சர்மா வியாழன் காலை…

4 years ago

மயிலாப்பூரில் இரண்டு சாலைகளின் பகுதிகள் இடிந்ததால், சீரமைக்கும் பணிகள் தீவிரம்.

செயின்ட் மேரிஸ் சாலையின் ஒரு பகுதியும் (சென்னை மாநகராட்சி கல்லறைக்கு அருகில் / எம்.ஆர்.டி.எஸ் மந்தைவெளி நிலைய முடிவில்) மற்றும் ஸ்ரீ முண்டகக்கன்னி அம்மன் கோயில் தெருவின்…

4 years ago

மயிலாப்பூரில் பருவமழையின் காரணமாக வெகுவாக உயர்ந்துள்ள நீர் மட்டம். ஒரு சில இடங்களில் நீர் கசிவும் ஏற்பட்டுள்ளது.

சென்னை நகரிலும் மயிலாப்பூர் பகுதியிலும் இந்த பருவமழையின் முதல் சீசனில் நிறைய இடங்களில் நீர் ஊற்று அதிகமாகி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இது சம்பந்தமாக மயிலாப்பூர் டைம்ஸ்…

4 years ago

பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற பகவான் சத்யசாய்பாபாவின் பிறந்தநாள் விழா.

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் மயிலாப்பூர் சமிதி சார்பில் நவம்பர் 22ம் தேதி பகவான் சத்ய சாய்பாபாவின் 96வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சத்ய…

4 years ago