admin

பருவமழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்த மயிலாப்பூர் தெருக்கள்

மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை முதல் பெய்த கன மழையால் மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் பல தெருக்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விவேகானந்தா கல்லூரி…

4 years ago

நொச்சிக்குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

மெரினா கடற்கரை அருகே உள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் இன்று காலை தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் சேர்ந்து வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளனர்.…

4 years ago

மயிலாப்பூரில் பிரபலமான ஜம்மி மருத்துவமனையில் தற்போது பொது மருத்துவ சிகிச்சை.

ராயப்பேட்டை ஜம்மி பில்டிங்கில் இயங்கி வரும் நாட்டு மருத்துவத்தில் மிகவும் பிரபலமான ஜம்மி கிளினிக் கல்லீரல் நோய்களை குணப்படுத்துவதில் மயிலாப்பூர் மக்களிடையே பிரபலம். மூத்த மயிலாப்பூர்வாசிகள் இந்த…

4 years ago

பருவமழை காலங்களில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சாலைகள் பற்றி புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதையடுத்து மயிலாப்பூரிலும் அவ்வப்பொழுது மழை பொழிந்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இது தவிர சாலைகளில் சாய்ந்து வளர்ந்துள்ள மரங்கள்…

4 years ago

மயிலாப்பூரில் தீபாவளி பண்டிகையை மழையின் காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே அமைதியாக கொண்டாடினர்

மயிலாப்பூரில் தீபாவளி பண்டிகையை மக்கள் அமைதியாகவே கொண்டாடினர். காலை நேரத்தில் மழை பொழிந்தததால் சாலைகள் சுத்தமாக இருந்தது. போக்குவரத்து நெரிசலும் இல்லை. மக்கள் வீட்டிலேயே இருந்தனர். கோவில்கள்…

4 years ago

டி.யு.சி.எஸ் கடைகளில் பட்டாசு விற்பனை

தமிழ்நாடு அரசின் டி.யு.சி.எஸ் கடைகளில் தற்போது தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு சிவகாசி ஸ்டாண்டர்டு கம்பெனியின் பட்டாசுகள் அனைத்தும் வெவ்வேறு ரகங்களிலும் மற்றும்…

4 years ago

இரண்டாவது முறையாக கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் வளர்ந்துள்ள தாவரங்களை அகற்றிய தன்னார்வலர்கள்

கபாலீஸ்வரர் கோவிலில் தன்னார்வலர்களாக இருக்கும் சிவனடியார்கள் ஒரு குழுவினர் குளத்தில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றினர். ஏற்கனெவே நான்கு வாரங்களுக்கு முன் செடிகளை அகற்றினர். தற்போது செடிகள்…

4 years ago

கல்லறை திருநாளன்று கல்லறைக்கு செல்ல அரசு அனுமதி வழங்கியதையடுத்து கல்லறைக்கு சென்று வழிபாடு நடத்திய மக்கள்

உலகம் முழுவதும் நவம்பர் 2ம் தேதி கிறிஸ்தவ மக்களால் இறந்தவர்களுக்கான கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. மயிலாப்பூர் பகுதியில் கிறித்தவ மக்களுக்கான இரண்டு கல்லறைகள் உள்ளது. ஒன்று செயின்ட்…

4 years ago

ஆரம்ப பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சில விளையாட்டுகள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரம்ப, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. நிறைய மாணவர்கள் சீருடை அணிந்து தங்களுடைய பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.…

4 years ago

இந்து சமய அறநிலையத்துறை பூந்தமல்லி வேளாளர் சமூகத்தாரை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் சில மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. சமீபத்தில் நீதிமன்றம் அரசின் கோவில்கள் அனைத்திலும் ஐந்து வருடங்களுக்கும்…

4 years ago

உறவினர்களுக்கு இனிப்புகளை பார்சலில் அனுப்ப மயிலாப்பூர் தபால் நிலையத்தில் மக்கள் கூட்டம்.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் உள்ள சிறப்பு பார்சல் முன்பதிவு கவுன்டர் இப்போது பிஸியாகவே காணப்படுகிறது. ஏனென்றால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள்…

4 years ago

மயிலாப்பூர் பட்டாசு கடைகளில் சுறுசுறுப்பாக நடைபெறும் பசுமை பட்டாசுகள் விற்பனை

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடைகள் இந்த வருடம் குறைவாகவே இருந்தாலும் தீபாவளி நெருங்கி வரும் வேளையில் கடைகளில் பட்டாசு விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வருடம்…

4 years ago