ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் நவராத்திரி உற்சவ விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வரவிருக்கும் நவராத்திரி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதாக கோவில் நிர்வாக அலுவலர் D.காவேரி தெரிவித்துள்ளார். புதுப்புது கொலு பொம்மைகளை…

பக்தர்களை தினமும் சன்னதிக்குள் அனுமதிக்க வேண்டி கபாலீஸ்வரர் கோவில் அதிகாரியிடம் மனு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கோவில் அதிகாரியிடம் வாரத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை கோவில் சன்னதிக்குள் அனுமதிக்க வேண்டும்…

கபாலீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடக்கம்

கபாலீஸ்வரர் கோவிலில் சுமார் பதினெட்டு மாதங்களுக்கு பிறகு இன்று அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய…

சாந்தோம் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூசைகளை மக்கள் யூடியூபில் காணலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற பூசையை அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் பக்கவாட்டில் உள்ள கதவுகள் வழியாக பார்வையிடுவதாக…

அந்தமான் பிஷப்புக்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள தேவாலய சமூகத்தினரால் விழா

லாசரஸ் சாலையில் உள்ள மாதா பேராலயத்தில் செப்டம்பர் 16ம் தேதி ஒரு விழா நடைபெற்றது, சமீபத்தில் கத்தோலிக்க பேராலயங்களின் தலைவராக தேர்வான…

அபிராமபுரத்தில் உள்ள மாதா பேராலயத்தில் எளிமையாக நடைபெற்ற வருடாந்திர திருவிழா

செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள மாதா பேராலயத்தில் வருடாந்திர மாதா திருவிழா கடந்த திங்கள் கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெற்றது.…

அரசின் விதிமுறைகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு ஒரு பெரிய தடையாக உள்ளது.

மயிலாப்பூரில் உள்ள விநாயகர் கோவில்களில் வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்த வருடம் அரசின் விதிமுறைகளால்…

கபாலீஸ்வரர் கோவிலில் எல்.இ.டி வீடியோ திரை நிறுவப்பட்டது.

கபாலீஸ்வரர் கோவிலில் தற்போது புதிதாக எல்.இ.டி திரை நவராத்திரி மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு…

டூமிங்குப்பத்தில் வருடாந்திர அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மயிலாப்பூர் மெரினா கடற்கரை அருகே உள்ள டூமிங் குப்பத்தில் வருடாந்திர அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெகு…

கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடக்கம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று ஆகஸ்ட் 5ம் தேதி வியாழக்கிழமை மாலை தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில்…

ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

மயிலாப்பூரில் அனைத்து கோவில்களிலும் நேற்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர்…

ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அந்தமான் தீவின் கத்தோலிக்க பேராலயங்களின் தலைவராக தேர்வு.

மயிலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரத்தில் பிறந்து வளர்ந்த, கத்தோலிக்க பாதிரியார் விசுவாசம் செல்வராஜ், அடுத்த மாதம் அந்தமான் நிக்கோபர் தீவில் உள்ள தேவாலயங்களுக்கு…

Verified by ExactMetrics