ஆர்.கே நகரில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் கடந்த பிப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மகா கும்பாபிஷேக…
மத நிகழ்வுகள்
மூன்று நாட்கள் நடைபெற்ற ஸ்ரீ மாதவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா
ஸ்ரீ மாதவ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த மூன்று நாட்களாக பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில்…
கபாலீஸ்வரர் கோவிலில் 2020 ஆண்டின் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று 2020ம் ஆண்டின் பங்குனி திருவிழா கபாலீஸ்வரர் கோவிலில் காலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கோவிலுக்கு வழக்கமாக வரும்…
கபாலீஸ்வரர் கோவிலில் 2020ஆம் நடைபெறாமல் இருந்த பங்குனி பெருவிழா நிகழ்ச்சிகள் தொடக்கம்
கபாலீஸ்வரர் கோவிலில் 2020 ஆம் ஆண்டு கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த பங்குனி பெருவிழா 2021 ஆம்…
மெரினாவில் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரி உற்சவம்
இன்று மாசிமக தீர்த்தவாரி உற்சவம் மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே நடைபெற்றது. நகரில் இருந்து வெவ்வேறு கோவில்களிலிருந்து சாமிகள் அலங்கரிக்கப்பட்ட…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் 2021ம் ஆண்டு பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழாவின் 2021 முக்கிய நிகழ்ச்சி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி விவரங்கள்: மார்ச் 19 –…
கடந்த வருடம் (2020ம் ஆண்டு) ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் ரத்து செய்யப்பட்ட பங்குனி திருவிழா பிப்ரவரி 28 முதல் தொடக்கம்
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவ விழா 2020 ஆம் ஆண்டு பங்குனியில் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலுக்கு…
ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
மயிலாப்பூர் பஜார் சாலை அருகே உள்ள ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று பிப்ரவரி 23-ம் தேதி வெகு சிறப்பாக…
கபாலீஸ்வரர் கோவிலில் விமர்சியாக நடைபெற்ற பங்குனி திருவிழாவின் லக்கின பத்திரிக்கை நிகழ்ச்சி
திங்கட்கிழமை (பிப்ரவரி 22) மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் லக்கின பத்திரிக்கை நிகழ்ச்சி மாலை 6 மணி முதல்…
கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி பெருவிழா: லக்கின பத்திரிக்கை வாசிப்பு நிகழ்ச்சி
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பெருவிழாவின் லக்கின பத்திரிக்கை வாசிக்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 22ம் தேதி திங்கட்கிழமை மாலை…
கிறிஸ்தவ பேராலயங்களில் அனுசரிக்கப்பட்ட திருநீற்றுப் புதன்
கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (பிப்ரவரி 17ல்) திருநீற்றுப் புதன் அனுசரிக்கப்படுகிறது. Ash Wednesday என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன்…
அமைதியான முறையில் சித்திரகுளத்தில் நடைபெற்று வரும் தெப்பத்திருவிழா.
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா கடந்த வியாழக்கிழமை 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களாக விழா அமைதியாக…