admin

பழங்கள் மற்றும் காய்கறிகளை தெருக்களில் வேன்கள் மூலம் விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை சீரடைந்தது.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை மூலமாகவும் தனியார் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்களை தெருக்களில் விற்பது சம்பந்தமாக மக்களிடையே குழப்பங்கள் நிலவி வந்தது. நேரத்தில் இடங்களில் வண்டிகள்…

5 years ago

புதிய வசதியுடன் கூடிய மயிலாப்பூர் மயானம் மே 31 க்குப் பிறகு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மயிலாப்பூர் மின் மயானம் மூன்று நான்கு வாரங்களாக அங்குள்ள உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது பழுதடைந்த உபகரணத்தை மாற்ற கோயம்புத்தூரிலுள்ள ஒரு…

5 years ago

பழங்கள் மற்றும் காய்கறிகளை தெருக்களில் வேன்கள் மூலம் விற்பனை செய்ய தோட்டக்கலை துறை ஏற்பாடு.

தமிழக அரசு தோட்டக்கலைத்துறை காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை வேன்கள் மூலம் அனைத்து தெருக்களிலும் விற்பனை செய்யப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு தெருக்களுக்கு வரும் வாகனங்களில்…

5 years ago

முழு ஊரடங்கு காரணமாக மெரினா அருகே கடல் உணவுகள் விற்பனை செய்யும் கடைகளை மூட உத்தரவு.

மெரினா கடற்கரை அருகே உள்ள லூப் சாலையொட்டி நிறைய காலனிகள் உள்ளது. இந்த காலனிகளில் ஒரு சில குடும்பங்கள் சிறிய அளவிலான உணவகங்களை நடத்தி வருகின்றனர். இந்த…

5 years ago

சென்னை கார்ப்பரேஷனின் கிளினிக்குகள் ‘தடுப்பூசி இல்லை’ என்று கூறி மக்களைத் திருப்பி அனுப்புகின்றனர்.

இன்று காலை சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் ஆழ்வார்பேட்டை, ஆர்.கே. நகர், அப்பு தெருவில் உள்ள கிளினிக்குகளுக்கு மக்கள் தடுப்பூசி போட சென்றிருந்தனர். ஆனால் தடுப்பூசி விநியோகம் செய்யப்படாததால்…

5 years ago

ஆழ்வார்பேட்டையில் கோவிட் கேர் சென்டர் திறக்கப்பட உள்ளது. எம்.எல்.ஏ இந்த திட்டத்தை செயல்படுத்துகிறார். நன்கொடைகள் அவசரமாக தேவை.

ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள எத்திராஜ் கல்யாண மண்டபத்தில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ வும், ஐ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டியும் சேர்ந்து கொரோனா நோயாளிகளுக்காக 'கோவிட் கேர் சென்டர்'…

5 years ago

இந்த குழு மூத்த குடிமக்களுக்கு உணவுகள் மற்றும் மருந்துகள் வழங்குவதில் பிசியாக உள்ளது. தேவை இருப்பின் வாட்ஸ் அப் செய்யுங்கள்.

ஊரடங்கு நேரத்திற்கு முன் இரண்டு இளைஞர்கள் சேர்ந்து இந்த கொரோனா நேரத்தில் மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு சேவையை தொடங்கினர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு…

5 years ago

நெரிசல் மிகுந்த மூன்று காலனி பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை எம்.எல்.ஏ தொடங்கிவைத்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வந்து வெற்றி பெற்ற பிறகு மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு மூன்று திட்டங்களை வகுத்திருந்தார். அதில் முக்கியமான ஒன்று குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் உள்ள…

5 years ago

டயபட்டாலஜிஸ்ட் டாக்டர் கிருஷ்ணசாமி காலமானார்

மயிலாப்பூர் பலாதோப்பு பகுதியில் வசித்து வந்த பிரபலமான டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 83. இவர் ஒரு டயபட்டாலஜிஸ்ட் மருத்துவர். அடையார் வி.எச்.ஸ்…

5 years ago

ஊரடங்கு நேரத்தில், இந்த தொழிலாளர்கள் மந்தைவெளியில் காய்கறி கழிவுகளை எருவாக மாற்றுகிறார்கள்.

ஊரடங்கின் ஒரு வெள்ளிக்கிழமை மதியம். ஆனால் மந்தைவெளியில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே உள்ள கொட்டகையின் கீழ் பணிபுரியும் இந்த நான்கு பேருக்கும் இது பொருந்தாது. இந்த…

5 years ago

பேராயர் ரெவ். அந்தோணிசாமி மருத்துவமனையில் அனுமதி

மெட்ராஸ்-மயிலாப்பூர் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று ஆக்ஸிஜன் லெவல் குறைந்தளவு இருந்ததால் அனுமதிக்கப்பட்டதாக மறைமாவட்ட பாதிரியார் ஒருவர்…

5 years ago

அரசு நடத்தும் கிளினிக்குகளில் உள்ள ஊழியர்களுக்கு தினமும் மதிய உணவு, ஸ்னாக்ஸ்களை வழங்கும் மயிலாப்பூர் மக்கள்.

அபிராமபுரத்தில் வசிக்கும் வசுமதி ரங்கராஜன் என்பவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள சுகாதார மையத்திற்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்களுகளின் சேவையை பார்த்து…

5 years ago