கடந்த வாரம் திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரின் திரைப்படம், மற்றும் சின்னத்திரை, நாடகம் போன்ற பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து பணியாற்றியவர்கள் ஒன்றாக சேர்ந்து…
செய்திகள்
இந்த மயிலாப்பூர் கோவில் குளத்தின் நீர் மட்டத்தில் சிறிய முன்னேற்றம்
மயிலாப்பூர் மாதவபெருமாள் கோவில் குளத்தில் கடந்த வருடம் மழை நீரை சேமிப்பதற்க்காக குளத்தில் இருந்த பழைய மண்ணை அகற்றிவிட்டு புதியதாக களிமண்ணை…
கீதாலட்சுமி மற்றும் ரேவதி ஆகியோர் தங்கள் சமூக பணி திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த இளம் பெண்களான கீதாலட்சுமியும் ரேவதியும் சேர்ந்து சமூக சேவை செய்யும் மனப்பான்மையுடன் சென்னை சிட்டி சென்டர் அருகே…
ஆர். ஏ புரத்தில் வசிக்கும் மக்கள் அரசின் தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து தங்கள் பகுதிகளில் காய்கறிகளையும் பழங்களையும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு பயனுள்ள வகையில் தமிழக அரசு தோட்டக்கலை துறை மூலம் நடமாடும் காய்கறி வாகனங்கள்…
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டத்தில் சிறிய அளவிலான மாற்றங்கள். மயிலாப்பூரில் தனியார் இடங்களுக்கு பாதிப்பில்லை.
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை இயக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக…
மயிலாப்பூர் பகுதிக்கு புதிய துணை கமிஷனர் திஷா மித்தல்
மயிலாப்பூர் மண்டலத்திற்கு சமீபத்தில் புதிய துணை கமிஷனராக திஷா மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய அலுவலகம் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள காவல்…
மந்தைவெளியில் உள்ள இந்த சென்னை உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்கு பிரச்சாரம் செய்ய உங்கள் ஆதரவு தேவை
மந்தைவெளி கெனால் பாங்க் சாலையில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் இந்த திங்கட்கிழமை பள்ளியின் முதல்வர்…
தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்டார் டாக்டர் சி.சைலேந்திர பாபு
டாக்டர் சி. சைலேந்திரபாபு தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக நேற்று ஜூன் 30 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழா மயிலாப்பூர்…
மயிலாப்பூரில் பணியாற்றி வந்த காவல்துறை உயரதிகாரி மாற்றம்
மயிலாப்பூர் காவல் சரகத்தில் பணியாற்றி வந்த உதவி ஆணையர் நெல்சன், அடையார் காவல் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த வார இறுதியில் நெல்சன்…
மயிலாப்பூரில் திங்கட்கிழமை முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டது.
திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அரசு அறிவித்தது. அந்த வகையில் கோவில், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை திறக்க அரசு அனுமதி…
மயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 21) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்
மயிலாப்பூர் தொகுதி முழுவதும் சென்னை கார்ப்பரேஷன் மூன்று சிறப்பு தடுப்பூசி முகாம்களை இன்று ஜூன் 21 ம் தேதி நடத்துகிறது. முகாம்…
மயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 18) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்
மயிலாப்பூர் மண்டலத்தில் இன்று (ஜூன் 18) சென்னை கார்ப்பரேஷனின் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களின் விவரங்கள். முகாம் 1…