மயிலாப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் 24 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.

மயிலாப்பூர் பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் செப்டம்பர் 24 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 10 மணி…

பக்தர்களை தினமும் சன்னதிக்குள் அனுமதிக்க வேண்டி கபாலீஸ்வரர் கோவில் அதிகாரியிடம் மனு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கோவில் அதிகாரியிடம் வாரத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை கோவில் சன்னதிக்குள் அனுமதிக்க வேண்டும்…

கபாலீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடக்கம்

கபாலீஸ்வரர் கோவிலில் சுமார் பதினெட்டு மாதங்களுக்கு பிறகு இன்று அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய…

பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டி

பட்டினப்பாக்கத்தில் பி.ஜே.பி கட்சியின் சார்பாக கடலோரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு…

இந்த குழு ஆர்.கே நகர் பகுதியை பசுமையாக்கி வருகிறது. தெருக்களில் செடிகளை நட்டு வருகிறது.

ஆர்.கே நகர் காலனி பகுதியில் உள்ள மக்கள் ஒன்றாக இணைந்து ‘கிரீன் கிளப்’ என்ற குழுவை உருவாக்கி கடந்த நான்கு வாரங்களாக…

சாந்தோம் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூசைகளை மக்கள் யூடியூபில் காணலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற பூசையை அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் பக்கவாட்டில் உள்ள கதவுகள் வழியாக பார்வையிடுவதாக…

அப்பு தெருவில் செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் படுகொலை

சாந்தோம் அப்பு தெரு சந்திப்பு அருகே செவ்வாய்க்கிழமை ஒரு கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. கொலையானவர் மந்தைவெளி பகுதியில் வசிப்பவர் என்றும் இவர்…

அந்தமான் பிஷப்புக்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள தேவாலய சமூகத்தினரால் விழா

லாசரஸ் சாலையில் உள்ள மாதா பேராலயத்தில் செப்டம்பர் 16ம் தேதி ஒரு விழா நடைபெற்றது, சமீபத்தில் கத்தோலிக்க பேராலயங்களின் தலைவராக தேர்வான…

அபிராமபுரத்தில் உள்ள மாதா பேராலயத்தில் எளிமையாக நடைபெற்ற வருடாந்திர திருவிழா

செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள மாதா பேராலயத்தில் வருடாந்திர மாதா திருவிழா கடந்த திங்கள் கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெற்றது.…

போலியும், புல்காவும் விற்கும் இந்த கடை தொடங்கப்பட்ட சில மாதங்களிலிலேயே மக்களிடையே பிரபலம்.

மயிலாப்பூர் பொன்னம்பல வாத்தியார் தெருவில் சமீபத்தில் திறக்கப்பட ஆர்.எஸ் பவன் என்ற கடை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையின்…

ஆழ்வார்பேட்டை கம்யூனிட்டி கல்லூரியில் குறுகியகால டிப்ளமோ படிப்புகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சி ஆழ்வார்பேட்டையில் கம்யூனிட்டி கல்லூரியை (சமுதாய கல்லூரி) நடத்தி வருகின்றனர். இந்த கல்லூரியில் லேப் டெக்னீசியன், ரேடியோலஜி, ஸ்போக்கன் இங்கிலீஷ்,…

மெரினா கடற்கரையில் கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் வசதியை கையாள்வது பெரும் சவாலாக உள்ளது.

மெரினா கடற்கரையில் ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றாலும் வாரத்தின் மற்ற நாட்களில் மக்கள் கூட்டம் கடற்கரைக்கு வந்து செல்கிறது. இதன் காரணமாக…

Verified by ExactMetrics