பி.எஸ். பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானம் பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டது

மயிலாப்பூர் பி.எஸ் பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்…

ஆழ்வார்பேட்டையிலுள்ள இந்த பள்ளிக்கு உடனடியாக வகுப்பறை, சமையலறை, கழிப்பறை போன்றவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்!

மயிலாப்பூரில் பெரும்பாலான பள்ளிகள் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பாடங்களை நடத்த தொடங்கியுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில்…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர், மற்றும் ஆளுநர் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்…

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவின் ஆண்டு விழாவில் விருது பெற்ற மூத்த இசை, நடனம் மற்றும் நாடக கலைஞர்கள்

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவின் ஆண்டு விழா கடந்த செப்டம்பர் 30ம் தேதி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனின் பெரிய அரங்கில்…

சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் தமிழக முதல்வர் மரியாதை.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆர்.ஏ புரத்திலுள்ள…

கதீட்ரல் சமூகம் ஏழை மாணவர்களின் படிப்புக்காக நிதி உதவி

சாந்தோமில் உள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஏழரை லட்ச ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி பங்கிலுள்ள…

இராணி மெய்யம்மை பள்ளி மாணவிகள் தேசிய அளவில் நடைபெற்ற சாப்ட்பால் போட்டியில் பங்கேற்பு

ஆர் ஏ புரத்திலுள்ள இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிள் பன்னிரெண்டு மாணவிகள் சென்னை மாவட்ட அளவில் நடைபெற்ற சாப்ட்பால் போட்டியில் பெண்கள்…

பழைய கொலு பொம்மைகளை அழகாக ரீபெயின்டிங் செய்வதில் வல்லவரான இந்த கலைஞருக்கு தற்போது வேலை இல்லை.

மயிலாப்பூர் சித்ர குளம் மேற்கு பகுதியில் ஒரு சிறிய கடையை நடத்தி வருபவர் ஓவியர் பரமசிவன். இவரின் சிறப்பு என்னவென்றால் பழைய…

ரவி புத்தக கடையின் பங்குதாரர் N.G.ரவி காலமானார்.

மயிலாப்பூரில் பிரபலம் வாய்ந்த ரவி புத்தக கடையின் பங்குதாரர் N.G. ரவி இந்த வாரம் செப்டம்பர் 27-ல் காலமானார். ரவி புத்தக…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் நவராத்திரி உற்சவ விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வரவிருக்கும் நவராத்திரி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதாக கோவில் நிர்வாக அலுவலர் D.காவேரி தெரிவித்துள்ளார். புதுப்புது கொலு பொம்மைகளை…

கொலை குற்றம் சாட்டப்பட்ட கும்பலை பழிவாங்கும் திட்டத்தை மயிலாப்பூர் போலீசார் முறியடித்தனர்

மயிலாப்பூர் காவல்துறை நொச்சிக்குப்பம் பகுதியில் மூன்றுபேர் சேர்ந்த ஒரு குழுவை கைது செய்துள்ளனர். இவர்கள் மற்றொரு குழுவை கொலை செய்ய திட்டம்…

மெரினாவை அழகுபடுத்தும் விதமாக வண்ணமயமான நீரூற்று மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே ஏற்கனெவே நீரூற்று அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது சென்னை மாநகராட்சி அந்த நீரூற்றை மேலும் அழகுபடுத்தும்…

Verified by ExactMetrics