மயிலாப்பூரில் அம்பேத்கார் பிறந்தநாள் விழா

நேற்று டாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்ததினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. மயிலாப்பூரில் சீனிவாசபுரம், டுமிங்குப்பம், நொச்சிநகர் போன்ற பகுதிகளில் உள்ள அம்பேத்கார் இயக்கத்தினர்…

சுகாதார ஊழியர்கள் மூலம் வீடு வீடாக தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்கள் சேகரிப்பு

சென்னை மாநகராட்சி தற்காலிக சுகாதார ஊழியர்கள் மூலம் தற்போது வீடு வீடாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து…

மறுசீரமைப்பு செய்யப்பட்ட கல்விவாரு தெரு தற்போது வண்ண வண்ண ஓவியங்களால் மிளிர்கிறது.

முண்டகக்ண்ணி அம்மன் எம்.ஆர்.டிஎஸ். அருகே உள்ள கல்விவாரு தெருவில் கடந்த ஒரு வருடமாக சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த…

புத்தாண்டிற்காக காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் கோவில்.

எம்.ஆர்.சி நகரில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் கோயிலின் ஊழியர்கள் புதிய காய்கறிகள், பூக்கள், பழங்கள் மற்றும் தோரணங்களைப் பயன்படுத்தி கேரளர்கள், தமிழர்கள்…

மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட காதுகேளாதோருக்கான பள்ளியின் பொன்விழா

மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள பிரபலம் வாய்ந்த காது கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோருக்கான கிளார்க் பள்ளியின் பொன்விழா கடந்த…

கிரீன்வேஸ் சாலை எம்.ஆர்.டி.எஸ் வளாகத்தில் இறந்த மனிதனின் எலும்புக்கூடு கண்டெடுப்பு

திங்கட்கிழமை ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையத்தின் அடித்தளத்தில் நீண்ட நாட்களுக்கு முன் இறந்த ஒருவரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

மாட வீதிகளில் பலாப்பழங்களின் விலை உயர்வு

விஷு மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி மயிலாப்பூர் மாட வீதிகளில் பூக்கள் மற்றும் பழங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. பூக்களின் விலையை…

தொடர்ச்சியாக வரும் பண்டிகைகளுக்காக விற்பனைக்கு வந்துள்ள அரிய வகை மலர்கள்

நாளை யுகாதி (தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு கொண்டாட்டம்) பண்டிகை, பின்னர் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகே…

முன்னாள் திமுக கவுன்சிலர் து.ராமதாஸ் மறைவு

முன்னாள் மெட்ராஸ் கார்ப்பரேஷன் கவுன்சிலர் மற்றும் மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியத்தின் நிர்வாகத் தலைவருமான து.ராமதாஸ் அவர்கள் மார்ச் 29ம் தேதி…

தடுப்பூசி போடும் பணியில் கவனம் செலுத்தி வருவதால் மாநகராட்சியின் பெரும்பாலான கிளினிக்குகள் கொரோனா பரிசோதனை செய்ய தயாராக இல்லை.

தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் சென்னை மாநகராட்சியின் மூன்று…

விடுமுறை நாட்களில் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா காரணமாக மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சர்வீஸ்…

மயிலாப்பூரில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் விவரங்கள் சேகரிப்பு

சென்னை மாநகராட்சி தற்போது கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறது. அடுத்த வாரம் முதல் வீடு வீடாக சென்று தடுப்பூசி…

Verified by ExactMetrics