பங்குனி பெருவிழாவிற்காக கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகமும் உள்ளூர் காவல்துறையினரும் சில விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். முதலாவதாக…
மத நிகழ்வுகள்
கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று காலை இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் இருநூறு…
சிவராத்திரி விழாவினை முன்னிட்டு இடைவிடாமல் கர்நாடக இசை கச்சேரி நிகழ்ச்சி
சிவராத்திரி விழாவின் போது கோவில்களில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் நடைபெறும். அந்த வகையில் மயிலாப்பூரில் உள்ள நாத…
மகா சிவராத்திரியை முன்னிட்டு கபாலீஸ்வரர் கோவிலில் நான்கு கால பூஜை
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மார்ச் 11ம் தேதி இரவு 11.30 மணிக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறவுள்ளது.…
மக்கள் கூட்டம் இல்லாமல் நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழா
கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருடம் நடத்தப்பட வேண்டிய பங்குனி திருவிழா தற்போது நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று அறுபத்து மூவர்…
கோலவிழியம்மன் கோவிலில் நடைபெற்ற 1008 பால்குட அபிஷேகம்
இன்று காலை கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கி 1008 பால்குடம் ஊர்வலம் கோலவிழியம்மன் கோவிலில் நிறைவுபெற்றது. கோலவிழியம்மன் கோவிலில் பால் குட…
கபாலீஸ்வரர் கோவிலில் ஊர்வலமாக இழுத்துவரப்பட்ட சிறிய தேர்.
கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருட பங்குனி திருவிழா தற்போது சாதாரணமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி இன்று காலை சிறிய தேர் ஊர்வலமாக…
ஆர்.கே நகரில் உள்ள வரசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ஆர்.கே நகரில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் கடந்த பிப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மகா கும்பாபிஷேக…
மூன்று நாட்கள் நடைபெற்ற ஸ்ரீ மாதவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா
ஸ்ரீ மாதவ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த மூன்று நாட்களாக பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில்…
கபாலீஸ்வரர் கோவிலில் 2020 ஆண்டின் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று 2020ம் ஆண்டின் பங்குனி திருவிழா கபாலீஸ்வரர் கோவிலில் காலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கோவிலுக்கு வழக்கமாக வரும்…
கபாலீஸ்வரர் கோவிலில் 2020ஆம் நடைபெறாமல் இருந்த பங்குனி பெருவிழா நிகழ்ச்சிகள் தொடக்கம்
கபாலீஸ்வரர் கோவிலில் 2020 ஆம் ஆண்டு கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த பங்குனி பெருவிழா 2021 ஆம்…
மெரினாவில் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரி உற்சவம்
இன்று மாசிமக தீர்த்தவாரி உற்சவம் மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே நடைபெற்றது. நகரில் இருந்து வெவ்வேறு கோவில்களிலிருந்து சாமிகள் அலங்கரிக்கப்பட்ட…