கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருடம் விடுபட்ட பங்குனி பெருவிழா வருகின்ற மாதங்களில் நடைபெறுமா?

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பெருவிழா மார்ச் மூன்றாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக…

இந்த குளத்தில் எவ்வாறு மழை நீர் சேமிக்கப்படுகிறது?

மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள் கோவில் குளத்தில் மழை நீர் தேங்கி நிற்காததால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியூரிலிருந்து களிமண்…

புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நிலையான பக்தர்கள் கூட்டம்.

இன்று காலை புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நிலையான பக்தர்கள் கூட்டம் சாமி தரிசனத்திற்காக வந்துகொண்டிருந்தது. நிறைய மக்கள் பொது…

மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் குறைந்த மக்கள் கூட்டம்.

நேற்று இரவு மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பூசைகள் நடந்தது. எப்போதும் கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு நடைபெறும் பூசைகளில்…

பேராலயங்களில் கிறிஸ்துமஸ் முதல் நாள் நடைபெறும் இரவு நேர பூசைகளின் நேரங்கள் மாற்றம்.

கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு பேராலயங்களில் மிகவும் பிரமாண்டமாக பூசைகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் இந்த பூசைகள் கொரோனா விதிமுறைகளின்…

வாயிலார் நாயனாரின் முக்தி தினம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கொண்டாடப்பட்டது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் துறவி வாயிலார் நாயனாரின் முக்தி தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால் ஊரடங்கில் தளர்வு…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் டிசம்பர் 29ம் தேதி நடராஜர் உற்சவம் நடைபெறவுள்ளது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தில் நடராஜருக்கு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் டிசம்பர்…

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு முதல் நாள் நடைபெறும் இரவு பூசை ரத்து.

மயிலாப்பூரை சுற்றியுள்ள தேவாலயங்களில் வழக்கமாக கிறிஸ்துமஸ் விழாவிற்கு முதல் நாள் இரவு பூசைகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் கோவிட்-19 காரணமாக…

உள்ளூர் தேவாலயங்களில் குறைந்த அளவிலான கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளே நடைபெற உள்ளது.

மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவின் போது நிறைய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான போட்டிகள், குழு பாடல்,…

மார்கழி முதல் நாளான இன்று மாட வீதிகளில் மார்கழி பஜனை பாடல்களை ஒரு குழுவினர் பாடி சென்றனர்.

மயிலாப்பூர் மாட வீதிகளில் மார்கழி மாதத்தில் பஜனை பாடுவது வழக்கம். மார்கழி முதல் நாளான இன்று பஜனை குழுவினர் பஜனை பாடல்களை…

மயிலாப்பூர் கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டங்கள்

கார்த்திகை தீப திருவிழாவின் போது திருவண்ணாமலை கோவிலில் நடைபெறும் சொக்கப்பனை எரிக்கப்படும் நிகழ்ச்சி பெரும்பாலான மக்களை கவர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு, ஸ்ரீ…

மயிலை மாதாவின் ஆண்டு விழா தொடங்கியது

பொதுவாக மயிலை மாதா என்று அழைக்கப்படும் Our Lady of Mylapore ஆண்டு விழா நவம்பர் 26 முதல் சாந்தோம் கதீட்ரலில்…

Verified by ExactMetrics