கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் நலச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆடைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள சங்கரா…
ஷாப்பிங்
மகளிர் வீட்டு உபயோக பொருட்கள் : மார்ச் 8 தேதி வரை விற்பனை
ஆழ்வார்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி. ஆர்ட் சென்டரில் இப்போது மகளிர் கைவினைப்பொருட்கள். ஜவுளி மற்றும் உடைகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட…
மயிலாப்பூரில் உள்ள டி.யூ.சி.எஸ்.சின் புதிய கடையில் 20% தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை.
மயிலாப்பூர் ஆர்.கே.மட சாலையில் திறக்கப்பட்ட புதிய டி.யூ.சி.எஸ் கூட்டுறவு மருத்துவக் கடை (மருந்தகம்) இங்கு விற்கப்படும் அதன் அனைத்து மருத்துவப் பொருட்களுக்கும்…
மார்கழி மாதத்திற்காக மார்க்கெட் பகுதிகளில் கோல மாவுகள் விற்பனை.
மார்கழி மாதத்தில் மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் கோலங்களை போடுவார். இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தற்போது மார்கழி மாதம் தொடங்க…
கார்த்திகை தீபத்திற்காக கடைகளில் மண் விளக்குகள் விற்பனை.
திங்கள்கிழமை அதிகாலை, லஸ் சர்ச் சாலையின் நடைபாதையில் லாரிகள் மூலம் இறக்கப்பட்ட மண் விளக்குகளின் குவியல்களைச் சுற்றி இரண்டு பேர் அமர்ந்திருந்தனர்.…
டி.யு.சி.எஸ் கடைகளில் பட்டாசு விற்பனை
தமிழ்நாடு அரசின் டி.யு.சி.எஸ் கடைகளில் தற்போது தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு சிவகாசி ஸ்டாண்டர்டு கம்பெனியின் பட்டாசுகள்…
மயிலாப்பூர் பட்டாசு கடைகளில் சுறுசுறுப்பாக நடைபெறும் பசுமை பட்டாசுகள் விற்பனை
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடைகள் இந்த வருடம் குறைவாகவே இருந்தாலும் தீபாவளி நெருங்கி வரும் வேளையில் கடைகளில் பட்டாசு விற்பனை தீவிரமாக…
தீபாவளிக்கு கருப்பட்டி, மைசூர் பாக், காஜு கட்லி, மெட்ராஸ் மிக்சர் போன்றவை ஆர்.ஏ.புரத்தில் உள்ள இந்த சிறிய கடையில் நல்ல முறையில் விற்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடைகள் வியாபாரம் சுமாராக இருந்தாலும் தங்களுடைய பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அந்த வகையில் ஆர்.ஏ.புரத்தில் சென்னை மாநகராட்சிக்கு…
மேற்கு வங்காள நெசவாளர்களின் புடவைகள், ஜவுளிகள் ஆழ்வார்பேட்டையில் விற்பனை.
ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சிபி ஆர்ட் சென்டரில் தீபாவளியை முன்னிட்டு, மேற்கு வங்காளத்தின் நெசவாளர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட காட்டன் மற்றும்…
ஆவின் நிறுவனம் தீபாவளிக்கு இனிப்புகள் விற்பனையை தொடங்கியது.
ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு இனிப்புகள் விற்பனையை சென்னை நகரம் முழுவதும் தொடங்கியுள்ளது. காஜூ கட்லி, மைசூர் பாக், மற்றும்…
வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்கும் கடைகள் இருமடங்காக உயர்வு
மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது நவராத்ரி விழாவுக்காக கொலு பொம்மைகளை விற்கும் கடைகள் இரண்டு மடங்காக…
மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகளின் விற்பனை தொடங்கியது
நவராத்திரி விழாவுக்காக மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கியுள்ளது. சுமார் இருபது கடைகளில் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது.…