ஆர்.ஏ.புரத்தில் தேவாலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழா

தற்போது பெரும்பாலான இந்துக்களின் பண்டிகைகளை தேவாலயங்களிலும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இன்று பொங்கல் திருநாளை லாசரஸ் சர்ச் தெருவில் உள்ள ஒரு…

அடைஞ்சான் தெருவில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா

இன்று பொங்கல் கொண்டாட்டம் மயிலாப்பூர் பகுதியில் பழமையான பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. உதாரணமாக அடைஞ்சான் தெருவில் காலையிலேயே மக்கள் அவரவர்…

இந்த ஆர். ஏ. புரம் காலனியில் பெண்கள் பொங்கல் விழாவை திட்டமிட்டு நடத்துகிறார்கள்

ஆர்.ஏ. புரம், ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் மக்களின் சார்பாக பொங்கல் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழா…

ஆர்.கே நகரில் நாளை பொங்கல் விழா

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10ம் தேதி) காலை 8 மணி முதல் 10 மணி வரை…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தைப்பூச தெப்பத் திருவிழா தேதி அறிவிப்பு

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பம் விழா இந்த வருடம் ஜனவரி 28 முதல் 30 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் ஊழியர்கள் குழு குளத்தில் வளர்ந்துள்ள தாவரங்களை அகற்றினர்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் ஊழியர்கள் குழு இன்று குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. கோவில் குளத்தில் உள்ள தண்ணீரில் நிறைய…

பாட்டாளி மக்கள் கட்சியின் கையெழுத்து பிரச்சாரம்

பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாப்பூர் பகுதி உறுப்பினர்கள் வன்னியர் சமூகத்தினருக்கு வேலை வாய்ப்பிலும், கல்லூரிகளிலும் இருபது சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்…

மயிலாப்பூரில் 47.50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசுப்பள்ளியின் புதிய கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் திறந்து வைத்தார்.

காரணீஸ்வரர் பகோடா தெருவில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் பள்ளியில் டிசம்பர் 28 ம் தேதி மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள்…

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

ஆங்கில வருடப்பிறப்பையொட்டி மெரினாவிற்கு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். இந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக டிசம்பர் 31ம் தேதி இரவு…

16 வது ஆண்டு சுனாமி நினைவு நாள் சீனிவாசபுரத்தில் அனுசரிக்கப்பட்டது.

பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரத்தில் இன்று காலை 16வது ஆண்டு சுனாமி நினைவு நாள் மீனவர் பேரவையின் சார்பாக அனுசரிக்கப்பட்டது. சுமார்…

பல மாதங்களுக்கு பிறகு மெரினாவில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம்.

கடந்த ஏப்ரலில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மெரினா கடற்கரை மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று…

வன்னியம்பதி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் தொடங்கியது

ஆர்.ஏ. புரத்தில் உள்ள வன்னியம்பதி பகுதியில் இருந்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின், அடுக்குமாடி கட்டிடங்களில் வசித்து வந்த அனைத்து மக்களும்…

Verified by ExactMetrics