பீமனப்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதாக எம்.எல்.ஏ உறுதி.

ஆழ்வார்பேட்டை பீமன்னபேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு உறுதியளித்துள்ளார். இந்த பள்ளிக்கு…

ஆர்.ஏ.புரத்தில் நாளை மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

சங்கர நேத்ராலயா மற்றும் லயன்ஸ் கிளப்பும் சேர்ந்து இலவசமாக மாணவர்களுக்கு கண் சிகிச்சை மருத்துவமுகாம் நாளை ஞாயிற்றுகிழமை காலை 9 மணி…

வார இறுதி நாட்களில் மூடப்பட்ட கோவில்கள்: நவராத்திரியின் ஆர்வத்தை குறைக்கிறது

நவராத்திரி நேரத்தில் தற்போது மக்கள் கொலுவை காண்பதற்கும் மற்றும் சாமி தரிசனம் செய்வதற்கும் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று வருகின்றனர். கொரோனா சூழ்நிலை…

ரபேல் பள்ளியில் ஹோம் நர்சிங் படிப்பை முடித்து சான்றிதழ் பெற்ற மகளிர்

சாந்தோம் அருகே உள்ள ரபேல் பள்ளியில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் ஒன்று சேர்ந்து சுடர் என்ற குழுவை உருவாக்கி நடத்தி வருகின்றனர். இந்த…

ஏழை மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி தேவை. பொதுமக்களிடமிருந்து உதவிகள் வரவேற்கப்படுகிறது.

மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் மயிலாப்பூரில் உள்ள ஏழை மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி…

கொரோனா தடுப்பூசி இதுவரை போடாதவர்களுக்கு வாய்ப்பு

நீங்கள் இது வரை கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாவது டோஸ் போடவில்லையென்றால் ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சியின் கிளினிக்கிற்கு…

நவராத்திரி நேரத்தில் திறந்த வெளியில் காலை வேளையில் இசை கச்சேரி

மயிலாப்பூரில் நவராத்திரி விழா கொண்டாடப்படும் நாட்களில் ஆங்காங்கே இசை கச்சேரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஆழ்வார்பேட்டை சி.பி.…

மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரியின் போது அலர்மேல் மங்கை தாயாருக்கு அஷ்டலட்சுமி அலங்காரம்

மாரி செட்டி தெரு வெங்கடேச பெருமாள் கோவிலில் புதன்கிழமை (அக். 6-ல்) தொடங்கும் நவராத்திரி கொண்டாட்டத்தில் உற்சவத்தின் முதல் எட்டு நாட்களில்…

மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நடப்பட்டு ஆர்.ஏ.புரத்திலுள்ள இந்த காலனி அழகாக காட்சியளிக்கிறது.

ஆர்.ஏ.புரத்திலுள்ள ஆர்.கே நகரில் வசிக்கும் மக்கள் மரம் நடுதல், தெருவோர சாலைகளில் உள்ள சுவர்களை பெயிண்ட் அடித்து தூய்மையாக வைத்திருப்பது போன்ற…

பி.எஸ். பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானம் பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டது

மயிலாப்பூர் பி.எஸ் பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்…

ஆழ்வார்பேட்டையிலுள்ள இந்த பள்ளிக்கு உடனடியாக வகுப்பறை, சமையலறை, கழிப்பறை போன்றவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்!

மயிலாப்பூரில் பெரும்பாலான பள்ளிகள் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பாடங்களை நடத்த தொடங்கியுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில்…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர், மற்றும் ஆளுநர் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்…

Verified by ExactMetrics