இன்று காலை, சித்திரகுளத்தின் அருகில் சில வாத்துக்கள் தண்ணீருக்கு அருகே நின்றுகொண்டிருந்தது. இன்று வெள்ளிக்கிழமை காலை மழை நின்று வெயில் அடிக்கத்தொடங்கியதால்…
செய்திகள்
பருவ மழையின் காரணமாக கோவில் குளங்களில் கணிசமாக உயர்ந்த நீர்மட்டம்
கடந்த 24 மணி நேரத்தில் இன்று நவம்பர் 11 காலை வரை தொடர்ந்து மழை பெய்ததால், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் குளத்தில்…
சித்திரகுளம் நிரம்பியதால் காலை முதலே தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு தென்கிழக்கே உள்ள கோவில் குளமான சித்ரகுளம் வியாழக்கிழமை காலை முதல் நிரம்பி வழியத் தொடங்கியது, குளத்தின் நான்கு…
பருவமழை: வியாழன் காலை: சீத்தம்மாள் காலனி நீரில் மூழ்கியது. பி.எஸ். சிவசாமி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தம்மாள் காலனியைச் சேர்ந்த ஹேமா சங்கர், 2015-ம் ஆண்டு வெள்ளம் போன்ற சூழல் இந்த காலனிக்கு மீண்டும் தற்போது…
மழைக்காலத்தில் தேவையான பயனுள்ள தொலைபேசி எண்கள்
(நீங்கள் சேவை வழங்குநராக இருந்தால் இந்த பகுதியில் உங்களுடைய தொலைபேசி எண்ணை வெளியிடலாம். உங்களை பற்றிய விவரங்களை எங்களுக்கு தெரிவியுங்கள்.) IAS…
கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 7 மணியளவில் சூரசம்ஹார நிகழ்ச்சி. கூட்டம் அதிமானால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் சூரசம்ஹார நிகழ்வானது வடக்கு மாட வீதியில் வழக்கமாக நடைபெறும். இன்று மாலை 7 மணிக்கு வடக்குப் பிரகாரத்தில்…
மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய நல கூடங்களில் உணவு சமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக, சென்னை மாநகராட்சி தற்போது சமூக நல கூடங்களின் சமையலறைகளை திறந்துள்ளது. மண்டலம் 9-ல்…
ஆழ்வார்பேட்டை ரேஷன் கடை, எம்.எல்.ஏ அலுவலகம் அமைந்துள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றப்பட்டது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்த ரேஷன் கடையில், மழை நீர் புகுந்ததின் காரணமாக, ரேஷன்…
தூர்வாரப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய், ஆர்.ஏ.புரத்தின் வெள்ளநீரை ஓரளவு கட்டுப்படுத்தியதா?
நவம்பர் 8 திங்கட்கிழமை காலை ஆர்.ஏ.புரத்தில் காமராஜர் சாலையின் அருகே பக்கிங்ஹாம் கால்வாயின் மேலே உள்ள சிறிய பாலத்தில் இருக்கிறோம். இந்த…
வளாகங்கள், வீடுகளில் இருந்து பாம்புகள் மூலம் நீரை வெளியேற்றுவது தொடர்கிறது. சில பகுதிகளில் கடைகள் வெள்ளத்தில் மூழ்கின.
மந்தைவெளி வெங்கடகிருஷ்ணா சாலையில் பல இடங்களில் மோட்டார் பம்புகள் வேலை செய்வதை நிறுத்தவில்லை. இந்த சாலையில் உள்ள வளாகங்கள் மற்றும் வீடுகளில்…
அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் தேங்கி இருக்கும் மழையினால் அடித்து வரப்பட்ட கழிவுகள் மற்றும் குப்பைகள்
சீனிவாசபுரத்தை ஒட்டிய கடற்கரையோரம், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில், தாவரங்கள், உலோகம் மற்றும் பிளாஸ்டிக் என அனைத்து வகையான கழிவுகளும் நிறைந்துள்ளன. இந்த…
பக்கிங்ஹாம் கால்வாயில் தண்ணீர் நிரம்பியதால், அபிராமபுரம், ஆர்.ஏ.புரத்தில் உள்ள வாய்க்கால்களை தூர்வார முடியவில்லை: மயிலாப்பூர் எம்.எல்.ஏ.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு, இதுவரை பெய்த பருவமழை சீத்தம்மாள் காலனி, அபிராமபுரம் மற்றும் ஆர்.ஏ.புரம் போன்ற பகுதிகளை பெரிய அளவில் பாதித்துள்ளது…