புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நிலையான பக்தர்கள் கூட்டம்.

இன்று காலை புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நிலையான பக்தர்கள் கூட்டம் சாமி தரிசனத்திற்காக வந்துகொண்டிருந்தது. நிறைய மக்கள் பொது…

புதுவருடத்திற்கு முதல் நாள் இரவு வெறிச்சோடிய மெரினா

நேற்று டிசம்பர் 31ம் தேதி இரவு மெரினா கடற்கரை சாலை போலீசாரின் கட்டுப்பாடுகளால் வெறிச்சோடிக்கணப்பட்டது. எப்போதும் மெரினா கடற்கரை சாலையில் புத்தாண்டிற்கு…

இன்று இரவு நேரங்களில் மெரினாவிற்கு வரவேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டிசம்பர் 31ம் தேதி இரவு வழக்கமாக மெரினாவில் மக்கள் கூட்டம் கூடுவார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த…

பொங்கல் பண்டிகைக்காக கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனை.

பொங்கல் விழாவை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் இப்போது அதன் அனைத்து புடவைகளின் விற்பனையை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி. பி. ஆர்ட்ஸ்…

இந்த வார இறுதியில் ‘கல்யாண சாப்பாடு’ ஆர்டர் செய்ய வேண்டுமா?

சாஸ்தா கேட்டரிங் நான்கு நாட்களுக்கு கல்யாண சாப்பாடு ஏற்பாடு செய்துள்ளனர். டிசம்பர் 31, ஜனவரி 1, 2 மற்றும் 3 ஆகிய…

லஸ்ஸில் ஜவஹர் பால் பவனுக்கான புதிய வளாகம்.

சென்னை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான லஸ் அவென்யூவில் புதிய நிலத்தில் ஜவஹர் பால் பவன் வளாகத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. லஸ்ஸில்…

பாட்டாளி மக்கள் கட்சியின் கையெழுத்து பிரச்சாரம்

பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாப்பூர் பகுதி உறுப்பினர்கள் வன்னியர் சமூகத்தினருக்கு வேலை வாய்ப்பிலும், கல்லூரிகளிலும் இருபது சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்…

கோவிட் -19 தொற்று காரணமாக சரிந்த வியாபாரத்தை ஆன்லைன் கடையின் மூலம் உயர்த்தியவர்.

சுபம் கணேசன் மயிலாப்பூரில் மிகவும் பிரபலமான கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருபவர். இவருடைய கடை மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் சுபம்…

சுண்டல் மற்றும் கொழுக்கட்டையை விற்று வந்த தம்பதியர் இப்போது, ‘காலை சிற்றுண்டி’யையும் வழங்குகிறார்கள்.

சி.பி.கோவில் தெருவில் வசிக்கும் பிரஷாந்த் மற்றும் கிருத்திகா இவர்கள் வேலைக்கு செல்லும் தம்பதியர். இவர்கள் வேலைக்கு சென்ற நேரம் தவிர பிற…

மெரினா கடற்கரை சாலையில் தற்போது வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை.

மெரினா கடற்கரை சாலையில் வாகனங்களை தற்போது நிறுத்த போலீசார் அனுமதிப்பதில்லை. சர்வீஸ் சாலையில் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கின்றனர், ஆனால் இங்கு…

தளிகை உணவகம் புத்தாண்டுக்கு ஸ்பெஷல் மதிய உணவை வழங்குகிறது.

மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள தளிகை உணவகம் இந்த புத்தாண்டுக்கான ஸ்பெஷல் மதிய உணவு மெனுவை உருவாக்கியுள்ளது. இதில் பால்…

மயிலாப்பூரில் 47.50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசுப்பள்ளியின் புதிய கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் திறந்து வைத்தார்.

காரணீஸ்வரர் பகோடா தெருவில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் பள்ளியில் டிசம்பர் 28 ம் தேதி மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள்…

Verified by ExactMetrics