வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்.

சென்னை உயர் நீதிமன்றம் மே 2ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளின் பூத் உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்…

அப்பு தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போட குவிந்த மக்கள் கூட்டம்.

சாந்தோம் அப்பு தெருவில் உள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார மையத்தில் தினமும் தடுப்பூசி போட மக்கள் கூட்டம் காலை 8.30…

கச்சேரி சாலையில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு செல்ல தடை.

ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் சென்று பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

ஆழ்வார்பேட்டை சென்னை மாநகராட்சி பள்ளியில் கூடுதலாக ஒரு கொரோனா தடுப்பூசி மையம் தொடக்கம்

சென்னை மாநகராட்சி இன்று ஆழ்வார்பேட்டையில் புதிதாக கொரோனா தடுப்பூசி போடும் மையத்தை சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி…

மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.

தபால் நிலையங்கள் அனைத்தும் கொரோனா பிரச்சனை காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்,…

ஆழ்வார்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போட புதிய எளிய நடைமுறைகள்

சென்னை மாநகராட்சி மக்களுக்கு தடுப்பூசி போட நிறைய கிளினிக்குகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் கடந்த சில நாட்களாக…

பதினெட்டு வயது நிரம்பிய அனைவரும் மே 1ம் தேதி முதல் தடுப்பூசி போட அனுமதி

மே 1ம் தேதி முதல் பதினெட்டு வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள…

வேணுகோபால் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைவர் எனுகா சீத்தாராம ரெட்டி காலமானார்.

மந்தைவெளி ஸ்ரீ வேணுகோபால் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைவர் எனுகா சீத்தாராம ரெட்டி கடந்த ஏப்ரல் 23ம் தேதி பெங்களூருவில் காலமானார்.…

குறைந்த ஊழியர்களை கொண்டு இயங்கும் மந்தைவெளி தபால் நிலையம்

மந்தைவெளி தபால் நிலையம் இப்போது குறைந்தளவு ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது. ஊழியர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்தி…

தடுப்பூசி போடும் கிளினிக்குகள் இன்று திறந்திருந்தன, ஆனால் சில இடங்களில் தேவைப்படும் தடுப்பூசி மருந்துகள் குறைவாகவே வந்தது.

இன்று மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் அனைத்து கிளினிக்குகளும் திறந்திருக்கும் என்று அறிவித்திருந்தனர். அதே போல தடுப்பூசி போட…

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது உண்வு டெலிவரி செய்யும் ஊழியர்களின் தேவை அதிகமாக இருந்தது.

இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது உண்வு டெலிவரிக்கு தேவை அதிகமாக இருந்தது. பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை…

மயிலாப்பூரில் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கினால் முடங்கிப்போன சாலைகள்.

இன்று ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மயிலாப்பூரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. அனைத்து தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டது. டி.டி.கே சாலை மற்றும்…

Verified by ExactMetrics