தேர்தல் 2021: ராணி மெய்யம்மை பள்ளியில் காவல்துறை, ரயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று காலை முதல் சிறப்பு வாக்கு பதிவு முகாம் ரயில்வே துறையில் பணியாற்றுபவர்களுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் ராணி மெய்யம்மை பள்ளியில் நடைபெற்றுவருகிறது.…

மயிலாப்பூரில் மேலும் இரண்டு அம்மா கிளினிக்குகள் தொடக்கம்

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் அம்மா கிளினிக்கை மயிலாப்பூரில் தொடங்கிவைத்தார். இங்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தலைவலி…

எம்.ஆர்.சி நகர் குடியிருப்பு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் எவ்வாறு நடத்தப்பட்டது.

நீங்களும் உங்கள் காலனி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தலாம். அதற்கு சில விதிமுறைகள் பின்பற்ற வேண்டியிருக்கும். இது…

சாந்தோம் பேராலயத்தின் இந்த வார தமிழ் பூசை நேர விவரங்கள்

இந்த வாரம் கிறிஸ்தவ மக்களுக்கு புனித வாரம். கிறிஸ்தவ மக்கள் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை புனித நாட்களாக கருதி…

தேர்தல் 2021: குப்பம் பகுதிகளில் நாளை தபால் ஓட்டு போடும் பணி தொடக்கம்

தபால் ஓட்டு போடுவது இப்போது மயிலாப்பூர் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை குப்பம் பகுதிகளில் நடைபெறவுள்ளது. குப்பம் பகுதிகளில் வசிக்கும்…

தேர்தல் 2021: அதிமுக, திமுக வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

மயிலாப்பூர் தொகுதியில் கடைசி வார தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரங்களை திட்டமிட்டு செய்து வருகின்றனர். திமுகவின்…

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவையொட்டி நடைபெறும் கச்சேரிகள் ரத்து.

பங்குனி பெருவிழா சிறப்பாக கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்று முடிந்தது. நேற்று கடைசியாக திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நாடடைபெற்றது. எப்பொழுதும் பங்குனி பெருவிழா…

தேர்தல் 2021: சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு சேகரிக்கும் பணி தொடங்கியது.

இன்று சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கியது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளுடன் பதிவு செய்யப்பட்ட…

சி.ஐ.டி காலனி அருகே புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள எரிவாயு நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பு

டி.டி.கே சாலை மற்றும் சி.ஐ.டி காலனி ஆறாவது மெயின் ரோட்டின் சந்திப்பில் ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்பும் ‘கோ கேஸ்’ என்ற புதிய…

தேர்தல் 2021: இராணி மெய்யம்மை பள்ளியில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி

இராணி மெய்யம்மை பள்ளியில் இன்று மயிலாப்பூர் தாசில்தார் தலைமையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவிருக்கும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சுமார் ஆயிரம்…

கபாலீஸ்வரர் கோவிலில் எளிமையாக நடைபெற்ற அறுபத்து மூவர் விழா

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் அறுபத்து மூவர் திருவிழா ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கொரோனா காரணமாக சில விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக…

தேர்தல் 2021: தபால் ஓட்டு போடுவதற்கான பணிகள் தொடக்கம்.

எண்பது வயதிற்கு மேற்பட்டவர்களும் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் உடல் ஊனமுற்றவர்களும் தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு விண்ணப்பம் 12D…

Verified by ExactMetrics