மாநகராட்சி நடத்தி வரும் சுகாதார மையங்களுக்கு தற்போது குறிப்பிட்ட அளவு கோவாக்சின் தடுப்பூசி விநியோகம்

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி எங்கேயும்…

மயிலாப்பூர் தொகுதியின் புதிய எம்.எல்.ஏ அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் திறக்கப்படவுள்ளது.

மயிலாப்பூரின் புதிய எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவின் த.வேலு, எம்.எல்.ஏ அலுவலகத்தை ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையில் சமூக நலக்கூடம் அருகே உள்ள மாநகராட்சிக்கு…

மே 6 முதல் ஊரடங்கில் மேலும் பல கட்டுப்பாடுகள்

மே 6ம் தேதி முதல் ஊரடங்கில் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மே 6 முதல் அழகுநிலையம், ஸ்பா, போன்ற இடங்களில்…

ஆழ்வார்பேட்டையில் கூடுதலாக திறக்கப்பட்ட தடுப்பூசி மையம் மக்களின் ஆதரவு இல்லாததால் மூடப்பட்டது.

மயிலாப்பூர் பகுதியில் சென்னை மாநகராட்சி நடத்திவரும் ஆரம்ப சுகாதர நிலையங்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே கடந்த மூன்று நாட்களாக அனைத்து சுகாதார…

மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர் நடராஜின் முகநூல் பக்கம் வாழ்த்து செய்திகள் நிரம்பி காணப்படுகிறது.

மயிலாப்பூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆர்.நடராஜ் அவர்களுக்கு கடந்த ஞாயிற்றுகிழமை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, அவர் பதவியில் இருந்த போது…

மயிலாப்பூரின் புதிய எம்.எல்.ஏ. த.வேலு.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த…

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் வாக்கு எண்ணிக்கைகாக பரபரப்பாக காணப்படும் இராணி மேரி கல்லூரி வளாகம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மயிலாப்பூரில் காலை முதல் இராணி மேரி கல்லூரி வளாகம் மட்டுமே பரபரப்பாக காணப்படுகிறது. இங்கு…

மயிலாப்பூரில் இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கினால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது

இன்று நகர் முழுவதும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் சாலைகளில் வாகனங்கள் மிகவும் குறைவாகவே…

மந்தைவெளியில் அதிகரித்து காணப்படும் ‘கொரோனா ஹாட் ஸ்பாட்’ பகுதிகள்

தேனாம்பேட்டை மண்டலத்தில் மயிலாப்பூர் பகுதி முழுவதும் வருகிறது. கொரோனா தொற்று மாநகர் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தேனாம்பேட்டை மண்டலம் தொற்று…

மயிலாப்பூரின் உள் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்களில், மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்றால் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. ஆனால் மயிலாப்பூரில் பழமையான உள் பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள் மூடப்பட்டிருந்தாலும்…

மே 2ம் தேதி ஊரடங்கு அமலில் இருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் பணிக்கு வரலாம்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வருகிற மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மே 2ம்…

ஆர்.கே நகரில் உள்ள தடுப்பூசி போடும் மையத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வருபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் தினமும் தடுப்பூசி இருப்பு நிலவரம் மற்றும் எவ்வளவு நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது…

Verified by ExactMetrics