சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் பழைய மாணவர்கள் சந்திப்பு வருடா வருடம் ஜனவரி 26ம் தேதி நடைபெறும்.…
admin
லேடி சிவசாமி பள்ளியின் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறாது.
லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருடா வருடம் ஜனவரி 26ம் தேதி பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும்.…
குடியரசு தினவிழாவையொட்டி மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்ற ஒத்திகை.
குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படவுள்ளதையொட்டி அதற்கான ஒத்திகை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று காலை 6 மணி…
காவேரி மருத்துவமனையில் கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தொடக்கம்.
ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும்…
புனித லாசரஸ் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
புனித லாசரஸ் திருவிழா வருடா வருடம் ஜனவரி மாத கடைசியில் விமர்சியாக ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பேராலயத்தில் நடைபெறும். இந்த…
டாக்டர் வி.சாந்தாவிற்கும் மயிலாப்பூருக்கும் உள்ள தொடர்பு
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றிய உலக புகழ்பெற்ற டாக்டர் வி.சாந்தா அவர்கள் நேற்று காலமானார். இவர் சிறுவயதில் மயிலாப்பூர் ஆர்.கே சாலையில்…
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகைக்காக மூடப்பட்ட மெரினா கடற்கரை சாலை.
இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மெரினா கடற்கரை சாலை மூடப்பட்டது. சாந்தோம் பேராலயம் அருகே போக்குவரத்து…
மெரினா கடற்கரை சாலையில் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.
காமராஜர் சாலையில் வரும் ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆகிய மூன்று நாட்களுக்கு குடியரசு தின ஒத்திகையையொட்டி போக்குவரத்து மாற்றம்…
தொற்றுநோய் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
மயிலாப்பூர் பகுதியில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளி திறந்ததையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களை சாலையில் காண முடிந்தது. சிலர்…
பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு மூன்று நாட்களுக்கு வர தடை.
வழக்கமாக காணும் பொங்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் ஒன்று கூடுவர். கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு இன்று…
இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவான்
இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. நந்திக்கு பல…
ஆர்.ஏ.புரத்தில் தேவாலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழா
தற்போது பெரும்பாலான இந்துக்களின் பண்டிகைகளை தேவாலயங்களிலும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இன்று பொங்கல் திருநாளை லாசரஸ் சர்ச் தெருவில் உள்ள ஒரு…