நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்

நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி இன்று சனிக்கிழமை காலை கலங்கரை விளக்கம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் இறைச்சியை…

மெரினாவில் புதிய வடிவமைப்பில் புதிய கடைகள், ஆனால் உள்ளூர் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே கடற்கரை பகுதிகளில் சுண்டல் மற்றும் இதர பொருட்களை விற்பவர்களுக்கு இப்போது புதிய வடிவமைப்பில் புதிய…

ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம் பகுதிகளில் குரங்குகள் தொல்லை

கடந்த ஒரு வாரமாக அழ்வார்பேட்டை, சி.பி. இராமசாமி சாலை மற்றும் அபிராமபுரம் பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்திருக்கிறது. இது சம்பந்தமாக பொதுமக்கள்…

ஆர்.ஏ.புரத்தில் தேவாலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழா

தற்போது பெரும்பாலான இந்துக்களின் பண்டிகைகளை தேவாலயங்களிலும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இன்று பொங்கல் திருநாளை லாசரஸ் சர்ச் தெருவில் உள்ள ஒரு…

அடைஞ்சான் தெருவில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா

இன்று பொங்கல் கொண்டாட்டம் மயிலாப்பூர் பகுதியில் பழமையான பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. உதாரணமாக அடைஞ்சான் தெருவில் காலையிலேயே மக்கள் அவரவர்…

இந்த ஆர். ஏ. புரம் காலனியில் பெண்கள் பொங்கல் விழாவை திட்டமிட்டு நடத்துகிறார்கள்

ஆர்.ஏ. புரம், ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் மக்களின் சார்பாக பொங்கல் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழா…

ஆர்.கே நகரில் நாளை பொங்கல் விழா

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10ம் தேதி) காலை 8 மணி முதல் 10 மணி வரை…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தைப்பூச தெப்பத் திருவிழா தேதி அறிவிப்பு

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பம் விழா இந்த வருடம் ஜனவரி 28 முதல் 30 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் ஊழியர்கள் குழு குளத்தில் வளர்ந்துள்ள தாவரங்களை அகற்றினர்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் ஊழியர்கள் குழு இன்று குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. கோவில் குளத்தில் உள்ள தண்ணீரில் நிறைய…

பாட்டாளி மக்கள் கட்சியின் கையெழுத்து பிரச்சாரம்

பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாப்பூர் பகுதி உறுப்பினர்கள் வன்னியர் சமூகத்தினருக்கு வேலை வாய்ப்பிலும், கல்லூரிகளிலும் இருபது சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்…

மயிலாப்பூரில் 47.50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசுப்பள்ளியின் புதிய கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் திறந்து வைத்தார்.

காரணீஸ்வரர் பகோடா தெருவில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் பள்ளியில் டிசம்பர் 28 ம் தேதி மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள்…

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

ஆங்கில வருடப்பிறப்பையொட்டி மெரினாவிற்கு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். இந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக டிசம்பர் 31ம் தேதி இரவு…

Verified by ExactMetrics