சென்னை காவல் துறையின் கொரோனா விழிப்புணர்வு பேரணி.

சென்னை காவல்துறை ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், நேற்று காலை மெரினா…

ஊரடங்கு விதிமுறைகளால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் கலக்கம்.

கொரோனா சூழ்நிலையில் பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு தொழில் உணவக தொழில். அந்த வகையில் ஆர்.ஏ.புரம் கிரீன் வேஸ் சாலை சந்திப்பு…

மத்தள நாராயணனன் தெருவில் உள்ள இந்த குழு ஊரடங்கு நாட்களில் ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவளிக்கிறது.

மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில் வசிக்கும் வித்யநாதனின் குடும்பத்தினர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா நேரத்தில் தேர் மற்றும் அறுபத்து மூவர்…

மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.

தபால் நிலையங்கள் அனைத்தும் கொரோனா பிரச்சனை காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்,…

வேணுகோபால் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைவர் எனுகா சீத்தாராம ரெட்டி காலமானார்.

மந்தைவெளி ஸ்ரீ வேணுகோபால் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைவர் எனுகா சீத்தாராம ரெட்டி கடந்த ஏப்ரல் 23ம் தேதி பெங்களூருவில் காலமானார்.…

குறைந்த ஊழியர்களை கொண்டு இயங்கும் மந்தைவெளி தபால் நிலையம்

மந்தைவெளி தபால் நிலையம் இப்போது குறைந்தளவு ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது. ஊழியர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்தி…

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது உண்வு டெலிவரி செய்யும் ஊழியர்களின் தேவை அதிகமாக இருந்தது.

இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது உண்வு டெலிவரிக்கு தேவை அதிகமாக இருந்தது. பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை…

மயிலாப்பூரில் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கினால் முடங்கிப்போன சாலைகள்.

இன்று ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மயிலாப்பூரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. அனைத்து தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டது. டி.டி.கே சாலை மற்றும்…

இந்த உணவகத்தில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களைவிட உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் ஊழியர்கள் அதிகம் வருகின்றனர்.

உணவகங்களில் கொஞ்ச நாட்களாக வியாபாரம் குறைவாகவே நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக பட்டினப்பாக்கம் சங்கீதா உணவகம் சில வாரங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று…

கொரோனா தொற்றால் அபிராமபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் உயிரிழப்பு.

அபிராமபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி…

மயிலாப்பூரில் கோடையில் நடைபெறும் பெரிய கிரிக்கெட் பயிற்சி முகாம் இந்தாண்டு ரத்து.

இந்த கோடைகாலத்தில் மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் (இசை, நடனம், ஓவியம் மற்றும் இதர பயிற்சி வகுப்புகள்) எப்பொழுதும் நடைபெறும்.…

பி எஸ் சீனியர் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் வி. தினகரன் காலமானார்.

மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி எஸ் சீனியர் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் வி.தினகரன் கடந்த ஏப்ரல் 14ம் தேதி காலமானார்.…

Verified by ExactMetrics