ஆர்.ஏ.புரம் பகுதி ராமகிருஷ்ணா நகரில் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மக்கள் இரண்டு வருடங்களாக அவர்களுடைய தெருவை மிகவும் அழகாக…
செய்திகள்
எம்.ஆர்.சி நகர் ஐயப்பன் கோவிலில் மிகப்பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம். ஆனால் யாரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை.
எம்.ஆர்.சி நகரில் பிரபலம் வாய்ந்த ஸ்ரீ அய்யப்பா கோவில் உள்ளது. இங்கு இப்போது சீசனை ஒட்டி மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.…
குடியிருப்பாளர்கள் அநாகரிகமாக குப்பைகளை தெருக்களில் கொட்டினால் அபராதம்.
மயிலாப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக உர்பேசர் சுமித் நிறுவனம் குப்பைகளை அகற்றும் வேலையை செய்து வருகிறது. மக்கள் சிலர் தெருக்களில் காலியான…
கோவில்களில் இரவு நேர பூஜையை காண பக்தர்களுக்கு அனுமதி
மயிலாப்பூரில் உள்ள கோவில்களில் பக்தர்கள் இதுவரை கொரோனா தொற்றின் காரணமாக அனுமதிக்கப்படுவதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. தற்போது இரவு ஒன்பது மணி…
புதுவருடத்திற்கு முதல் நாள் இரவு வெறிச்சோடிய மெரினா
நேற்று டிசம்பர் 31ம் தேதி இரவு மெரினா கடற்கரை சாலை போலீசாரின் கட்டுப்பாடுகளால் வெறிச்சோடிக்கணப்பட்டது. எப்போதும் மெரினா கடற்கரை சாலையில் புத்தாண்டிற்கு…
இன்று இரவு நேரங்களில் மெரினாவிற்கு வரவேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டிசம்பர் 31ம் தேதி இரவு வழக்கமாக மெரினாவில் மக்கள் கூட்டம் கூடுவார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த…
லஸ்ஸில் ஜவஹர் பால் பவனுக்கான புதிய வளாகம்.
சென்னை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான லஸ் அவென்யூவில் புதிய நிலத்தில் ஜவஹர் பால் பவன் வளாகத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. லஸ்ஸில்…
கோவிட் -19 தொற்று காரணமாக சரிந்த வியாபாரத்தை ஆன்லைன் கடையின் மூலம் உயர்த்தியவர்.
சுபம் கணேசன் மயிலாப்பூரில் மிகவும் பிரபலமான கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருபவர். இவருடைய கடை மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் சுபம்…
மெரினா கடற்கரை சாலையில் தற்போது வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை.
மெரினா கடற்கரை சாலையில் வாகனங்களை தற்போது நிறுத்த போலீசார் அனுமதிப்பதில்லை. சர்வீஸ் சாலையில் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கின்றனர், ஆனால் இங்கு…
மயிலாப்பூர் பகுதியில் மூத்த குடிமக்களை குறிவைத்து ஏமாற்றும் பெண்.
ஒரு பெண் ஆபிசர் போல உடை மற்றும் அடையாள அட்டை அணிந்து வருவதாகவும் அவர் கேஸ் நிறுவன ஊழியர் என்றும், வீட்டில்…
சமீபத்தில் பெய்த மழையினால் நிரம்பி காணப்படும் வசந்த் விகார் குட்டை
கிரீன் வேஸ் சாலையில் வசந்த் விகார் என்ற ஒரு பெரிய பகுதி உள்ளது. இங்கு ஜித்து கிருஷ்ணமூர்த்தியின் (தத்துவவாதி) ஐடியாக்கள் மற்றும்…
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு திட்டம் அறிமுகம்.
ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனை இந்த வாரம் மூத்த குடிமக்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த திட்டத்தில் ஒரு பணம் செலுத்துவோருக்கு…