கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடக்கம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று ஆகஸ்ட் 5ம் தேதி வியாழக்கிழமை மாலை தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில்…

மயிலாப்பூர் இரயில் நிலையம் அருகே ஒருவர் படுகொலை

மயிலாப்பூர் திருமயிலை இரயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால்…

மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை மூடல்

இன்று காலை ஐந்து மணிமுதல் போலீசார் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையை மூடியுள்ளனர். இதற்கு முன் காலை நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி…

மயிலாப்பூர் கோவில்களில் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

இன்று முதல் மயிலாப்பூரில் சுமார் பத்து தொழிலாளர்கள் கோவில்களிலும் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுத்தம் பணியை துவங்கியுள்ளனர். இதன் தொடக்கமாக…

மூத்த குடிமக்கள் கட்டாயம் தடுப்பூசி போட வலியுறுத்தல்

மயிலாப்பூர் மண்டலத்தில் கோவிட் தொற்று குறைந்து வருகிறது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே தொற்று கண்டறியப்படுகிறது இதன் காரணமாக ஒப்பந்த…

ஆடி பெருக்கு விழாவை கருத்தில் கொண்டு மூன்று கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை.

ஆடி பெருக்கு விழாவிற்கு கோவில்களில் மக்கள் கூட்டம் சேராமல் இருக்கும் விதமாக மயிலாப்பூரில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், ஸ்ரீ முண்டகக்கண்ணியம்மன் கோவில்…

இலவசமாக சிலம்பம் பயிற்சி பெற்றுவந்த குழந்தைகள், தற்போது விளையாட்டு மைதானத்தை இழந்துள்ளனர்.

ஆர்.ஏ புரம் ப்ரொடீஸ் சாலை மற்றும் ஆர்.கே. மட சாலை, கிரீன் வேஸ் சாலை சந்திப்பிலுள்ள சென்னை மாநகராட்சியின் விளையாட்டு மைதானம்…

அபிராமபுரத்தில் ஜூலை 31ல் இலவச தடுப்பூசி முகாம்

அபிராமபுரத்தில் ஜூலை 31ம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 1மணி வரை இலவச தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது.…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் புதிய திட்டங்கள் செயல்படுத்த முயற்சி. ஆனால் சிலர் இது சம்பந்தமாக கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழக அரசு தற்போது இந்து கோவில்களின் சொத்துக்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு…

ஆழ்வார்பேட்டையில் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடை திறப்பு

ஆழ்வார்பேட்டையில் ஸ்போர்ட்சல், என்ற விளையாட்டு பொருட்களை விற்கும் கடை சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து வகையான விளையாட்டு பொருட்களும் கிடைக்கும். கிரிக்கெட்…

லஸ் அருகே அதிமுக கழக உறுப்பினர்கள் போராட்டம்

மயிலாப்பூர் அதிமுக கழக உறுப்பினர்கள் புதன்கிழமை பன்னிரெண்டு மணியளவில் லஸ் அருகே திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில்…

வன்னியம்பதி பகுதியில் ஏழைகளுக்கான புதிய வீடுகள் கட்டும் பணிகள் தொடக்கம்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வன்னியம்பதி பகுதியில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதியதாக குடியிருப்புகளை கட்டும் பணியை கடந்த இரண்டு…

Verified by ExactMetrics