நெரிசல் மிகுந்த மூன்று காலனி பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை எம்.எல்.ஏ தொடங்கிவைத்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வந்து வெற்றி பெற்ற பிறகு மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு மூன்று திட்டங்களை வகுத்திருந்தார். அதில் முக்கியமான ஒன்று குடிசை…

டயபட்டாலஜிஸ்ட் டாக்டர் கிருஷ்ணசாமி காலமானார்

மயிலாப்பூர் பலாதோப்பு பகுதியில் வசித்து வந்த பிரபலமான டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 83. இவர் ஒரு…

ஊரடங்கு நேரத்தில், இந்த தொழிலாளர்கள் மந்தைவெளியில் காய்கறி கழிவுகளை எருவாக மாற்றுகிறார்கள்.

ஊரடங்கின் ஒரு வெள்ளிக்கிழமை மதியம். ஆனால் மந்தைவெளியில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே உள்ள கொட்டகையின் கீழ் பணிபுரியும் இந்த நான்கு…

பேராயர் ரெவ். அந்தோணிசாமி மருத்துவமனையில் அனுமதி

மெட்ராஸ்-மயிலாப்பூர் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று ஆக்ஸிஜன் லெவல் குறைந்தளவு இருந்ததால்…

அரசு நடத்தும் கிளினிக்குகளில் உள்ள ஊழியர்களுக்கு தினமும் மதிய உணவு, ஸ்னாக்ஸ்களை வழங்கும் மயிலாப்பூர் மக்கள்.

அபிராமபுரத்தில் வசிக்கும் வசுமதி ரங்கராஜன் என்பவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள சுகாதார மையத்திற்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அங்கு பணியாற்றும்…

தெற்கு மாட வீதியில் நடைபெற்ற தெரு முனை தடுப்பூசி முகாமில் பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் இன்று காலை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த கிளினிக்குக்களுக்கு சென்றிருந்தனர். ஆனால் சுகாதார ஊழியர்கள்…

தடுப்பூசி முகாம்கள் இப்போது அருகிலுள்ள தெரு முனைகளில் நடத்தப்படுகின்றன.

சென்னை நகரில் மாநகராட்சி இப்போது தடுப்பூசி முகாம்களை தெருக்களுக்கு முகாம் மூலம் கொண்டு வந்துள்ளது. இன்று காலை முதல், மருத்துவ ஊழியர்களின்…

சென்னை கார்ப்பரேஷனின் சில கிளினிக்குகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியுள்ளது.

சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் சில கிளினிக்குகள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியுள்ளன. மேலும் அவர்களின் ஆதார்…

மயிலாப்பூரை சேர்ந்த பிரபலமான ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எம். மகேந்தர் காலமானார்

மயிலாப்பூரை சேர்ந்த டாக்டர் எம். மகேந்தர், பி.எஸ்.சி, எம்.பி.பி.எஸ், எம்.எஸ் (இ.என்.டி), டி.எல்.ஓ – மே 18 அன்று காலமானார். அவருக்கு…

கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ தயாராகி வரும் இளைஞர்கள் குழு

சாந்தோம் தேவாலயத்தின் பாதிரியார் தலைமையில் இளைஞர்கள் சேர்ந்து சென்னை நகரில் உள்ள வெவ்வேறு தேவாலயங்களில் இந்த கொரோனா தொற்று நேரத்தில் மக்களுக்கு…

காலனி பகுதிகளில் 30/40 நபர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு சென்னை மாநகராட்சி மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக எம்.எல்.ஏ உறுதியளிப்பு

நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த விரும்பினால் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு சென்னை மாநகராட்சி மூலம்…

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கோவிட் நோயாளிகளுக்குக்காக புதிய மருத்துவமனை திறப்பு

மயிலாப்பூர்  வடக்கு மாட வீதியிலுள்ள சரவணபவன் இருக்கும் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் பி.எம் கோவிட் கேர் (B M Covid Care…

Verified by ExactMetrics