மெரினா கடற்கரை டிசம்பர் 14ம் தேதி முதல் பொதுமக்களுக்கு திறக்கப்படுகிறது.

மெரினா கடற்கரை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை மூடப்பட்டிருந்தது. இருந்தாலும் சில பேர் அந்த…

கிறிஸ்துமஸ் ஷாப்பிங் தொடக்கம். ஆனால் விற்பனை மந்தம்.

லஸ் பகுதியில் உள்ள கடைகளில் இப்போது கிறிஸ்துமஸ் விழாவிற்காக பொருட்களின் விற்பனை தொடங்கியுள்ளது. இங்குள்ள பேன்சி கடைகளில் தற்போது தோரணங்கள், பல்பு…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் மயிலாப்பூர் பகுதி முழுவதும் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் இன்று டிசம்பர் 12 மற்றும் நாளை டிசம்பர் 13ம் தேதி காலை 10 மணிமுதல்…

தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே மட சாலை சந்திப்பில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்

தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே மட சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது. சங்கீதா ஹோட்டல் அருகே…

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் லஸ் பேராலயத்தில் பிரார்த்தனை.

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 20 நபர்கள் லஸ் பேராலயத்தில் இன்று காலை பிரார்த்தனை செய்தனர். இந்த பிரார்த்தனை…

ஆர்.ஏ. புரத்தில் வீட்டு மாடிகளில் மாடித்தோட்டம் அமைப்பது சம்பந்தமான பயிற்சி வகுப்பு

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கமும் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறையும் இணைந்து டிசம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆர்.ஏ புரத்தில்…

மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையம் தற்போது வண்ணம் தீட்டப்பட்டு மிகவும் அழகாக உள்ளது.

மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையம் கச்சேரி சாலையில் உள்ளது. மயிலாப்பூர் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திலேயே மகளிர் காவல் நிலையமும் உள்ளது.…

ஆர்.ஆர் சபாவின் டிசம்பர் சீசன் இசை விழா இன்று தொடக்கம்.

மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ளது ஆர்.ஆர் சபா. இந்த சபாவின் டிசம்பர் சீசன் இசை விழா இன்று டிசம்பர் 10ம் தேதி…

நாத இன்பம் சபாவின் கச்சேரிகள் அனைத்தும் ஆன்லைனில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு.

நாத இன்பம் சபா, லஸ் அவென்யூ நாகேஸ்வர ராவ் பூங்கா எதிரே உள்ளது. இங்கு வருடா வருடம் டிசம்பர் மாதத்தில் கர்நாடக…

ராணி மெய்யம்மை பெண்கள் பள்ளியில் 1969 ல் படித்த பெண் தனது வகுப்பு தோழிகளை காண ஆர்வம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ராணி மெய்யம்மை பெண்கள் பள்ளியில் 1969-ம் ஆண்டு படித்த உஷா இராணி தனது வகுப்பு தோழிகளுடன் இப்போது…

சீனிவாசபுரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று காணாமல் போன இரண்டு இளைஞர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அடையாறு ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற போது வெள்ளிக்கிழமை கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்,…

மெரினா கடற்கரையில் செயல்படுத்த புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது

சில மாதங்களாக மெரினா கடற்கரையை சிறப்பாக எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி சென்னை உயர்நீதி மன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு…

Verified by ExactMetrics