இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவான்

இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. நந்திக்கு பல…

ஆர்.ஏ.புரத்தில் தேவாலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழா

தற்போது பெரும்பாலான இந்துக்களின் பண்டிகைகளை தேவாலயங்களிலும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இன்று பொங்கல் திருநாளை லாசரஸ் சர்ச் தெருவில் உள்ள ஒரு…

அடைஞ்சான் தெருவில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா

இன்று பொங்கல் கொண்டாட்டம் மயிலாப்பூர் பகுதியில் பழமையான பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. உதாரணமாக அடைஞ்சான் தெருவில் காலையிலேயே மக்கள் அவரவர்…

பொங்கலுக்கு தேவையான பொருட்களின் விலைப்பட்டியல் தெரியுமா?

நாளை கொண்டாடவுள்ள பொங்கலுக்கு தேவையான பொருட்கள் கீழ்க்காணும் இடங்களில் கீழே குறிப்பிட்டுள்ள விலையில் விற்கப்படுகிறது. மந்தைவெளி மார்க்கெட்டில் – ரங்கோலி கலர்…

பொங்கல் விழாவிற்காக அழகாக வண்ணம் தீட்டப்பட்ட பானைகள் விற்பனை

இந்த வாரம் பொங்கல் திருவிழா வரவுள்ளது. பொங்கல் திருவிழாவிற்காக பானைகளை வண்ணம் தீட்டி அழகுபடுத்தி விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். மந்தைவெளி தெரு மந்தைவெளி…

இந்த ஆர். ஏ. புரம் காலனியில் பெண்கள் பொங்கல் விழாவை திட்டமிட்டு நடத்துகிறார்கள்

ஆர்.ஏ. புரம், ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் மக்களின் சார்பாக பொங்கல் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழா…

மயிலாப்பூரில் விண்டேஜ் கார்களின் கண்காட்சி. அனுமதி இலவசம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூரில் விண்டேஜ் கார்களின் கண்காட்சி காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஏ.வி.எம் ராஜேஸ்வரி கல்யாண…

ஆர்.கே நகரில் நாளை பொங்கல் விழா

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10ம் தேதி) காலை 8 மணி முதல் 10 மணி வரை…

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படாவிட்டால், அவர்களின் தேர்ச்சி விகிதம் மோசமாக இருக்கும் என்று இந்த பள்ளி கருதுகிறது.

இந்த வாரம் ஆங்காங்கே பள்ளிகளில் இரண்டாவதாக மாணவர்களின் பெற்றோர்களிடம் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்…

பள்ளிகள் இப்போது மீண்டும் திறக்கப்பட வேண்டுமா? பெற்றோர்களின் கருத்துக்கள் என்ன?

மயிலாப்பூர் பகுதிகளில் சில பள்ளிகள் நேற்று ஜனவரி 7ம் தேதி, மேல்நிலை (10,11 மற்றும் 12) வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க மாணவர்களின்…

கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருடம் விடுபட்ட பங்குனி பெருவிழா வருகின்ற மாதங்களில் நடைபெறுமா?

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பெருவிழா மார்ச் மூன்றாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக…

எம்.ஆர்.டி.எஸ் சார்பாக இயக்கப்படும் ரயில்களில் தற்போது கூட்டம் எவ்வாறு உள்ளது.

எம்.ஆர்.டி.எஸ். சார்பாக தற்போது வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அலுவல நேரங்களில் மட்டுமே ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அலுவலக நேரங்கள் தவிர்த்து…

Verified by ExactMetrics